நாகர்கோவில் அருகே வலம்புரி விளையில் உள்ள மாநகராட்சி உரங்கிடங்கில் தீ விபத்து

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வலம்புரி விளையில் உள்ள மாநகராட்சி உரங்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உரக்கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.

அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றும் சரிவை சந்தித்து வருகின்றது

மும்பை: அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றும் சரிவை சந்தித்து வருகின்றது. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.54 சரிந்து ரூ.1,140-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை ரூ.23 குறைந்து ரூ.439-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

வளர்கிறது இந்தியா அமெரிக்கா பெருமிதம்| India is growing and America is proud

வாஷிங்டன் : ‘உலக அரங்கில், இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது’ என, அமெரிக்க மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை உதவி செயலாளர் நான்சி இஸோ ஜாக்ஸன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ஜி – 20’ அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பது நாட்டின் வளர்ச்சியை ஒவ்வொரு துறையிலும் வலுப்படுத்தும். இதன் வாயிலாக உலக அரங்கில் இந்தியாவின் பங்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதேபோலவே அமெரிக்கா – இந்தியா … Read more

பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி

பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சற்று முன்னர் கையெழுத்திட்டார். (235ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் படி, வரைவிலக்கணம் கூறப்பட்ட ஏதேனும் துறைமுகத்தினுள் இருக்கும் கலத்திலிருந்து உணவுப் பொருள் அல்லது பானம், அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் என்பவற்றுள் எவற்றையும் வெளியேற்றுதல், கொண்டுசெல்லல், தரையிறக்குதல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், அகற்றுதல் என்பதற்காக, தெருக்கள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், புகையிரதப் பாதைகள் உட்பட தெரு … Read more

காய்கறிகள் கிடைக்காமல் தவிக்கும் பிரிட்டன் மக்கள்! கடும் தட்டுப்பாடு நீடிக்கும் நிலை!

பிரிட்டன் மக்கள் தற்போது தக்காளி, வெள்ளரி மற்றும் மிளகாய் போன்ற காய்கறிகளுக்கு கடும் பற்றாக்குறையை எதிர்கொண்டு, கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல பகுதிகளில் பல நாட்களாக காய்கறி கடைகளுக்கு தக்காளி வரவில்லை. எங்கு சென்றாலும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் ஆன்லைன் காய்கறி ஆர்டர்களை டெலிவரி செய்யும் பல இணையதளங்களில் தக்காளி விலை, இந்திய ரூபாயில்  கிலோ ரூ.400  என்ற அளவில் உள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை, அனைத்து முக்கிய UK பல்பொருள் அங்காடி குழுக்களும் வாடிக்கையாளர்கள் … Read more

 Tamil news today live: இன்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் உதயநிதி

 Tamil news today live: இன்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் உதயநிதி Source link

சேலத்தில் திருநங்கையாக மாற முயன்ற சிறுவன் உயிரிழந்த சோகம்.!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். பதினேழு வயதுடைய இவர் அதேபகுதியில் உள்ள தனியார் மீன் பண்ணையில் வேலை செய்து வந்தாா். இவர் கடந்த சில நாட்களாக வேலை முடிந்து வீட்டிற்கு வராமல், திருநங்கைகளுடன் சுற்றி வந்துள்ளார். அதன் பின்னர், தானும் திருநங்கையாக மாற வேண்டும் என்று முயற்சி செய்தார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த தாய், அவனை சந்திக்க வந்த திருநங்கைகளுடன் பேச விடாமல் தடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேஷ் கடந்த … Read more

கிருத்திகா கடத்தல் வழக்கு – காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!!

தென்காசி மாவட்டத்தில் இளம்பெண் கிருத்திகா கடத்தப்பட்ட வழக்கில், குற்றாலம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த வினித் என்பவரும், அதே பகுதியில் வசித்து வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில நாட்களில் உறவினர்களுடன் வந்த கிருத்திகாவின் பெற்றோர், வினித்தை தாக்கிவிட்டு, கிருத்திகாவை கடத்திச் சென்றனர். இது தொடர்பாக, வினித் தரப்பில் நீதிமன்றத்தில் … Read more

Doctor Vikatan: காலை சிற்றுண்டிக்கு ஏற்றவையா திரவ உணவுகள்?

Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு சத்துமாவுக் கஞ்சியோ, கோதுமை ரவைக் கஞ்சியோ குடிக்கலாமா? தின உணவுதான் சாப்பிட வேண்டும் என ஏதேனும் விதி உள்ளதா? -asw, விகடன் இணையத்திலிருந்து… பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் இதற்கு பதில் தெரிந்துகொள்ள முதலில் நீங்கள் உடலைப் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் காலையில் திட உணவு சாப்பிட்டால், ரொம்பவும் ஹெவியாக உணர்வார்கள். பல மணி நேரத்துக்கு … Read more

விவசாய பணி களைப்பு தெரியாமல் இருக்க நடனமாடிய மூதாட்டிகள்… வைரலாகும் வீடியோ

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே விவசாய பணிகளுக்கு இடையே ஓய்வின்போது மூதாட்டிகள் நடனமாடிய வீடியோ காட்சிகள், இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ராயநல்லூர் கிராமத்தில், விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள கிராம பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்க நடனம் ஆடுவது வாடிக்கை. அதுபோல அண்மையில் ஓய்வு நேரத்தில் இசைக்கு ஏற்ப மூதாட்டிகள் நடனமாடியுள்ளனர். Source link