சென்னை: மின்னல் தாக்கத்தின் போது மக்கள் திறந்தவெளியில் நிற்பதை தவிர்த்த பேரிடர் அபாய குறைப்பு முகாமை அறிவுறுத்தியுள்ளது. மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளுடன் கீழ் நிர்க்கக் கூடாது, நீச்சல் மேற்கொள்வதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு வாடா உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நாளை முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.