பாலியல் சேட்டை: கைதான குமரி பாதிரியார் பெனடிக்ட் மீது மேலும் 4 பெண்கள் புகார்

நாகர்கோவில்: சர்ச்சுக்கு வரும் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து விவகாரத்தில், பாதிரியார் பெடிக்ட் ஆன்டோ மீதுமேலும் 4 பெண்கள் புகார் கொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த் பெனடிக்ட் ஆன்றோ இளம்வயது பாதிரியார், தான் பணியாற்றி வரும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டது தொடர்பான வீடியோக்கள், வாட்ஸ்அப் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, நர்ஸ் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.