மன்னார் வளைகுடாவில் மீன்பிடி வலையில் சிக்கிய 7 ஆலிவ் ஆமைகள் மீட்பு

மன்னார் வளைகுடா: மன்னார் வளைகுடாவில் மீன்பிடி வலையில் சிக்கிய 7 ஆலிவ் ஆமைகளை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். மீன்பிடி வலையில் இருந்து 7 ஆமைகளையும் மீட்டு கடலோர காவல்படையினர் மீண்டும் கடலில் சேர்த்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.