ஆபரேஷன் சிந்துார்! பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு -தியாகிகளுக்கு பிரதமர் மோடி வீரவணக்கம்

Pahalgam Terror Attack, PM Modi Message: 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மே 7 அன்று ‘ஆபரேஷன் சிந்துார்’ மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதன் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பிரதமர் மோடி விடுத்துள்ள வீரவணக்கச் செய்தி.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.