வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றவர் கைது..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சந்தைப்பேட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்ற கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.