கோல் கீப்பரை ஏமாற்றி 3000வது கோல் அடித்த எம்பாப்பே! கட்டிப்பிடித்து நெகிழ்ந்த மெஸ்ஸி

லீக் 1 தொடரில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரெஸ்ட் அணியை வீழ்த்தியது. சோலர் அபார கோல் Stade Francis-Le Ble மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், PSG-யின் 37வது நிமிடத்தில் கார்லோஸ் சோலர் கோல் அடித்தார். எம்பாப்பே கோல் வலையை நோக்கி உதைத்த பந்தை கோல் கீப்பர் தடுத்தார். ஆனால், அது திரும்பி வந்தபோது விரைந்து செயல்பட்ட சோலர் அதனை கோலாக மாற்றினார். அதன் பின்னர் 43வது நிமிடத்தில் பிரெஸ்ட் … Read more

உலகளவில் 68.14 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.11 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.43 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

விராலிமலையில் பக்தர்கள் வசதிக்காக முருகன் மலைக்கோயில் பாதையில் கைப்பிடி அமைக்கும் பணி மும்முரம்: பொதுமக்கள் பாராட்டு

விராலிமலை: விராலிமலை முருகன் மலைக்கோயில் மேலே செல்லும் தார் சாலையின் ஓரங்களில் எஸ்எஸ் கைப்பிடி பைப் அமைக்கும் பணி தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை நகரின் மத்தியில் அமைந்துள்ள 227 படிகள் கொண்ட வனப்பகுதி சூழ்ந்த மலைக்கோயிலின் மேலே பக்தர்கள் வாகனங்களில் செல்லுவதற்கு எளிதாக தார்சாலை அமைக்கப்பட்டு பக்தர்கள் வாகனங்கள் மூலம் எளிதாக மேலே சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தார்சாலை ஓரங்களில் சிமென்ட் தடுப்பு கட்டைகள் மட்டும் … Read more

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்தார் விராட் கோலி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தார். டெஸ்ட் வரலாற்றில் தனது 28-வது சதத்தை அடித்து விராட்கோலி சாதனை  படைத்தார். 3வகையான கிரிக்கெட் போட்டியிலும் விராட்கோலி இதுவரை 75 சதங்களை விளாசி சாதனை செய்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் நகரி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

சென்னை: ஆந்திரா மாநிலம் நகரி அருகே தர்மபுரம் பகுதியில் டேங்கர் லாரி மீது கார் மோதியதில் சென்னையை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையிலிருந்து திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற பொது ஏற்பட்ட விபத்தில் விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருப்பதி சென்றபோது டேங்கர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திரமாநிலம் புத்தூர் அருகே டேங்கர் லாரி மீது … Read more

பள்ளிக்குள் துப்பாக்கியுடன் வலம் வந்த மாணவன் கைது| A student who crawled into the school with a gun was arrested

போர்ட்லாண்ட்:அமெரிக்காவில் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 10 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் மேனே மாகாணத்தில் மன்றோ என்ற இடத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும், 10 வயது மாணவன் ஒருவன், துப்பாக்கியுடன் வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பள்ளிக்கு சென்ற போலீசார், வகுப்பாசிரியர் உதவியுடன் அம்மாணவனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். துப்பாக்கியுடன் வந்த மாணவனை, பள்ளியில் இருந்து நீக்கி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்பின், சம்பந்தப்பட்ட மாணவனை போலீசார் கைது செய்தனர். … Read more

மாடிப் படி ஏறுவதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா? நிபுணர்கள் கருத்து என்ன ?

மாடிப் படி ஏறுவதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா? நிபுணர்கள் கருத்து என்ன ? Source link

மதுரை :: ஆட்டோவில் கஞ்சா விற்பனை – 4 பேர் கைது

மதுரையில் 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோவில் வைத்து விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்தனர். மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் எஸ்.எஸ்.காலனி போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதியில் ஆட்டோ ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்துள்ளது. இதனால் போலீசார் ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் ஆட்டோவில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் ஆட்டோவில் 23 கிலோ … Read more

தமிழகத்தில் நேற்று முன்தினம் உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு : அமைச்சர் தகவல்..!!

தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த மார்ச் 2022-ல் பகல் நேரத்தில் 17,196 மொகாவட்டாக இருந்த மின் பயன்பாடு மார்ச் 2023-ல் 18,100 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் … Read more