Rajinikanth:நான் இருக்கேன், பார்த்துக்கிறேன்: கஷ்டப்படும் பிதாமகன் தயாரிப்பாளருக்கு ரஜினி உதவி

விஜயகாந்தின் கஜேந்திரா, சூர்யா, விக்ரம் உள்ளிட்டோர் நடித்த பிதாமகன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் வி.ஏ. துரை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பாபா படத்திற்கு தயாரிப்பு நிர்வாகியாக இருந்திருக்கிறார். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்ட பிறகு துரையின் நிதி நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் எலும்பும், தோலுமாக ஆகிவிட்டார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் துரை. அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை … Read more

சொகுசு வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கான தகவல்! விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சொகுசு வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  வாகன கொள்வனவு இதேவேளை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே கூறுகையில், வட்டி வீதங்களின் அதிகரிப்பால் வாகன கொள்வனவும் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.  இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி டொலரின் பெறுமதி உண்மையில் வீழ்ச்சியடைந்திருந்தால், அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என இலங்கை தேசிய … Read more

புலம்பெயர்வோருக்கு பிரித்தானியாவில் காத்திருக்கும் தண்டனை… அமைச்சர் வெளிப்படை

சிறுபடகுகளில் இனி பிரித்தானியா வந்து சேரும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சிறைவாசம் காத்திருகிறது என உள்விவகார அமைச்சர் சுவெல்லா பிரேவர்மேன் அதிரடியாக அறிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவுக்குள் நுழைந்தால் ஆனால் அது சட்டபூர்வமானதா என்பதை விளக்கும் போது அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. சிறுபடகுகளில் இனி பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், அவர்கள் கைது செய்யப்படுவதுடன் நாடு கடத்தப்படுவதற்கு முன்பு ஜாமீன் அல்லது நீதித்துறை மறுஆய்வுக்கான வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை என்றார். @getty சட்டவிரோதமான இந்த சிறுபடகு பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், ஒடுக்குமுறைகளில் இருந்து … Read more

ஆளுநர் தமிழிசை உரையுடன் புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.. சுயேட்சை எம்.எல்.ஏ வெளிநடப்பு…

புதுச்சேரி:  ஆளுநர் தமிழிசை உரையுடன் புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது,  சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, இரவல் கவர்னர் வேண்டாம் என கோஷமிட்டு, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.  2023 – 24ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் தமிழிசை உரையுடன் இன்று (மார்ச்09) தொடங்கியது. கூட்டத்தொடரில் உரையாற்ற வருகை புரிந்த கவர்னர் தமிழிசை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சபாநாயகர் செல்வம் சட்டசபை மைய மண்டபத்திற்கு அழைத்துச் … Read more

திருவண்ணாமலை அருகே தனியார் கல்லூரி விடுதியில் உணவு உண்ட 10 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவண்ணாமலை: செய்யாறில் தனியார் கல்லூரி விடுதியில் உணவு உண்ட 10 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 1000 நாய்களை வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டே கொலை செய்த முதியவர்

தென்கொரியாவை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் சுமார் 1000 நாய்களை வீட்டில் அடைத்து வைத்து சாகும் வரை உணவளிக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார். தனது நாய் காணாமல் போனதாக உள்ளூர்வாசி ஒருவர் புகார் அளித்தபோதே இந்த உண்மை தெரியவந்துள்ளது. இக்குற்றத்திற்கு அந்நாட்டின் சட்டப்படி அவருக்கு 3 வருட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு

டோனியை தொடர்ந்து சினிமா தயாரிப்பாளர் ஆனார் ரவீந்திர ஜடேஜா

மும்பை, மார்ச் 9: டோனியை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா சினிமா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டோனி, சொந்தமாக பட நிறுவனம் தொடங்கியுள்ளார். முதல் படமே தமிழில் தயாரிக்கிறார். …

இன்ஸ்டாகிராமில் Followers-களை அதிகரிப்பதாக கூறி, மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ரூ.55,000 மோசடி!

மும்பை: இன்ஸ்டாகிராமில் Followers-களை அதிகரிப்பதாக கூறி, மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ரூ.55,000 மோசடி செய்துள்ளனர். வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் இழந்ததால், சிறுமியின் தந்தை போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். UPI ID-ஐ வைத்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

கடற்படை ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் மீட்பு| Navy helicopter crash: 3 rescued

மும்பை, மும்பை கடற் பகுதி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த மூன்று பேரையும் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். மஹாராஷ்டிராவின் மும்பை கடற்கரை அருகே இந்திய கடற்படையின் ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் வழக்கமான ரோந்து பணிக்காக நேற்று காலை சென்றனர். அப்போது, திடீரென ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், கடற்கரை அருகே அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து … Read more

ஜூலையில் துருவ் விக்ரமை படத்தை துவக்குகிறார் மாரி செல்வராஜ்

‛பரியேறும் பெருமாள், கர்ணன்' படங்களைத் தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க இருந்தார் மாரி செல்வராஜ். திடீரென்று உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‛மாமன்னன்' படத்தை இயக்கத் தொடங்கியதால் அந்த படத்தை தள்ளி வைத்திருந்தார். தற்போது மாமன்னன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடக்கின்றன. இதற்கிடையே மாமன்னன் படப்பிடிப்பு முடிந்ததும் ‛வாழை' என்ற படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய மாரி செல்வராஜ் அந்த படத்தின் படப்பிடிப்பை தற்போது முடித்து … Read more