பொள்ளாச்சி அருகே நல்லூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

கோவை: பொள்ளாச்சி அருகே நல்லூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் சபரிநாத் உயிரிழந்தார். தீ விபத்தில் உயிரிழந்த சபரிநாத், சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். தீ விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் சபரிநாத், அவரது வீட்டில் குடியிருந்த சாந்தி ஆகியோர் உயிரிழந்தனர். வீட்டில் குளிர்பதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு

சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக திகார் சிறையிலேயே மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பிரபல நடிகர் பங்களாவுக்குள் 8 மணி நேரம் ஒளிந்த 2 பேர் கைது| 2 people who hid inside the famous actors bungalow for 8 hours were arrested

மும்பை, பிரபல நடிகர் ஷாருக்கான் பங்களாவுக்குள் புகுந்து, அவரது, ‘மேக்அப்’ அறைக்குள் எட்டு மணி நேரம் பதுங்கியிருந்த இரண்டு ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலம் பரூச் நகரைச் சேர்ந்த பதான் சஹில் சலீம் கான், 22, ராம் ஷரப் குஷ்வாஹா, 22, ஆகிய இருவரும் நடிகர் ஷாருக் கானின் தீவிர ரசிகர்கள். அவரை சந்திக்க திட்டமிட்டு கடந்த வாரம் ஊரில் இருந்து மும்பைக்கு வந்தனர். ஷாருக் கானின் ‘மன்னாத்’ பங்களாவுக்குள் புகுந்த இருவரும், மூன்றாவது மாடியில் … Read more

‛கப்ஜா'-வை தமிழகத்தில் வெளியிடும் லைகா

தமிழில் பொன்னியின் செல்வன் 2, அஜித் 62 உட்பட பல படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம், கன்னடத்தில் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண், முரளி சர்மா உள்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் கப்ஜா படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. இந்த படம் வருகிற மார்ச் 17ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1945ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்து கதையில் உருவாகி இருக்கும் கப்ஜா படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், … Read more

உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்ஆசிய பிராந்தியத்தில் பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை முன்னிலையில் இருக்க வேண்டும்.இலங்கை நெருக்கடியை எதிர்கொண்ட போது அதிலிருந்து விடுபட ஆதரவளித்த நபர்களிடையே உலக அளவில் மூன்று பெண்கள் உள்ளனர்.-சர்வதேச மகளிர் தின தேசிய விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை … Read more

Yuri Gagarin: முதன்முதலில் விண்வெளி சென்ற யூரி ககாரின்… போராட்டமும் பேரார்வமும் நிறைந்த வீரரின் கதை!

Yuri Gagarin Birthday: இன்று, விண்வெளியில் பயணம் செய்ய, உடல் திறன்களைத் தவிர, பெரிய தகுதி எதுவும் தேவையில்லை என்றாகிவிட்டது. விண்வெளி சுற்றுலா தற்போது யதார்த்தமாகிவிட்டது. இது மிகவும் விலையுயர்ந்ததாகவும் பணக்காரர்களுக்கு சாத்தியமானதாகவும் தெரிகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இது கடுமையான பரிசோதனை மற்றும் அதிர்ஷ்டம் ஆகிய இரண்டும் இருந்தால்தான் கிடைக்கும். இதற்கும் பயணச் செலவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த வகையில், முதல் விண்வெளி வீரரான ரஷ்யாவை சேர்ந்த யூரி ககாரின், உலகம் வியந்து … Read more

துரைப்பாக்கம் அருகே பயங்கரம்.! பிரபல கொள்ளையன் வெட்டிப் படுகொலை.!

துரைப்பாக்கம் அருகே பிரபல கொள்ளையன் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேட்டுகுப்பம் வெங்கடேஸ்வரா அவின்யூ பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், இதுகுறித்து துரைப்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் … Read more

வெளிநாட்டில் வாழும் தமிழர்ககு ஒர் நற்செய்தி..!! புதிய செயலி அறிமுகம் செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வசதியாக டாக்டர் கலாநிதி என்னும் செயலியை தண்டையார்பேட்டையில் உள்ள வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த செயலியை செல்போனில் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வெளிநாட்டு தமிழர்கள் தங்களுடைய தகவலை நேரடியாக தெரிவிக்கும் விதமாக இந்த செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் வெளிநாட்டில் இருப்பவர்களுடைய பெயர், பாஸ்போர்ட் எண், வெளிநாடு … Read more