புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. மார்ச் 13-ம் தேதி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தருமபுரி அருகே அரசு மேல்நிலைபள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம்; 5 மாணவ, மாணவிகள் 5 நாள் இடைநீக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அமனி மல்லபுரம் அரசு மேல்நிலைபள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக 5 மாணவ மாணவிகளை 5 நாள் இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானதால் பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை 5 மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

அசாமில் பாக். ஏஜென்டுகளுக்கு சிம் கார்டு விற்ற 5 பேர் கைது: 18 மொபைல், 136 சிம் கார்டு பறிமுதல்

கவுகாத்தி: அசாமில் பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கு சிம் கார்டு விற்றதான குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அசாமில் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளை வாங்கி பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கு விற்பதாக ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் மாநில போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, நாகோன் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாம், உத்தின், ரஹ்மான், ஜமான் மற்றும் மோரிகான் மாவட்டத்தை சேர்ந்த பாருல் உள்ளிட்ட 5 பேரை … Read more

பார்லிமென்ட் குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள்| Officers in the Parliamentary Committee

புதுடில்லி : துணை ஜனாதிபதியின் அலுவலகத்தில் பணியாற்றும் எட்டு அதிகாரிகள்,20 பார்லிமென்ட் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ராஜ்யசபாவின் தலைவராகவும் உள்ளார்.அவரது அலுவலகத்தில் பணியாற்றும் எட்டு அதிகாரிகளை, 20 பார்லிமென்ட் குழுக்களின் உறுப்பினர்களாக நியமித்து, ராஜ்யசபா செயலகம் நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.இதில் நான்கு பேர் துணை ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள். ராஜ்யசபாவின் தலைவருக்கான அதிகாரத்தின்படி, இந்த நியமனங்களை ஜக்தீப் தன்கர் செய்துள்ளதாக, ராஜ்யசபா செயலகம் தெரிவித்து உள்ளது. புதுடில்லி : துணை … Read more

வடக்கில் மீண்டும் மாடுகளுக்கு இலம்பி நோய் Limpi disease – கால்நடை வைத்தியர்களை தொடர்புகொள்ள ஆலோசனை

வட மாகாணத்தில் மீண்டும் பெரிய அம்மை எனப்படுகின்ற இலம்பி நேய் Limpi disease தாக்கம் பரவி வருவதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் சுப்பிரமணியம் கஜரஞ்சன் தெரிவித்துள்ளார். இந்த நோய் ஒரு வைரஸ் நோயின் தாக்கமாகும். குறிப்பாக, நுளம்பு, ஈ மற்றும் உண்ணிகள் மூலம் இலகுவில் பரவக்கூடியதாகும். 2020ஆம் ஆண்டிலும் இந்நோயின் தாக்கம் ஏற்பட்டு, பூரண கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஏற்கெனவே நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தி, அவற்றை பராமரிப்பதன் மூலம் இந்த … Read more

மு.க. ஸ்டாலின் வலியுறுத்திய ஒற்றுமை.. நாகர் தி.மு.க.வுக்கு ரகசிய உத்தரவா?

மு.க. ஸ்டாலின் வலியுறுத்திய ஒற்றுமை.. நாகர் தி.மு.க.வுக்கு ரகசிய உத்தரவா? Source link

புறா எச்சத்தால் நிமோனியா அதிகரிப்பு… பறவைகளுக்கு உணவளித்தால் அபராதம் என எச்சரிக்கை!

நுரையீரலை பாதிக்கும் ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா தொற்று அதிகரித்து வருவதால், மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள், புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் புனே நகரங்களில், ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா என்ற நுரையீரல் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இது, புறாக்களுடன் தொடர்பில் இருப்பதால் ஏற்படுகிறது. முன்பே இருக்கும் நாள்பட்ட நோய், உடல் உபாதைகள் உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 60- 65 சதவிகிதம் அதிகம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நுரையீரல் இந்த … Read more

வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வறுமை, வாழ்வாதாரம் போன்ற காரணங்களால் வெளி மாநிலங்களுக்கு வந்து, எந்தப் பணியையும் செய்ய முன்வரும் தொழிலாளர்களை, மாநில வரையறைக்குள் அடைப்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். தமிழகத்தில் வணிகம், உற்பத்தி, கட்டுமானத் துறைகள் மட்டுமின்றி, உழவுத் தொழில் வரை வெளி மாநிலத் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. தமிழகத்தை உற்பத்தி … Read more