இந்தியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு சடுதியாக தங்க விலை குறைவு!

 தங்கவில்லை குறையுமா?குறையாதா?என்று பலர் எதிர்பார்ப்போடு காத்திருந்த வேளையில் சுங்க வரி அதிகரிப்பினால் தங்க மற்றும் வெள்ளி விலையில் திடீர் அதிகரிப்பு இருந்தது.  இந்நிலையில் பிப்ரவரி மாதம் அதிகமாக இருந்த தங்க மற்றும் வெள்ளிவிலை பிப்ரவரி இறுதியில் ரூ.5201 ஆக இருந்தது.  பின் மீண்டும் அதிகரித்தது.ஆனால் இன்று மறுபடியும் விலையில் சற்று குறைவு ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று 24 கரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5527 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,216 ஆகவும் … Read more

அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும்! திருமாவளவன்

சென்னை: அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் பாஜகவால் எந்த பயனும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். அதிமுக பாஜக இடையே முட்டல் மோதல் தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. மோதலின் உச்சக்கட்டமாக, பாஜகவின் தொழில்நுட்பபிரிவைச்சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுக பக்கம் சாய்ந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடி நிர்மல் குமார் உள்பட தொடர்ந்து பலர் … Read more

ஆர்.எஸ். மங்கலம் அருகே ரூ.5.25 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை திறக்க கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ் மங்கலம் அருகே சனவேலி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சமூக சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்டது சனவேலி கிராமம். இந்த கிராமத்தை சுற்றி கவ்வூர், காவனக்கோட்டை, கண்ணுகுடி, ஏ.ஆர். மங்கலம், கொண்ணக்குடி, பகவதி மங்கலம், குலமாணிக்கம், ஓடைக்கால் உள்ளிட்ட பல கிராம பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு பொருட்கள் வாங்கவும், ஆர்.எஸ் மங்கலம், ராமநாதபுரம், திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு … Read more

அண்ணாமலையின் செயல்பாட்டுக்கு அதிமுகவின் சான்றிதழ் தேவையில்லை: அமர்பிரசாத் ரெட்டி கண்டனம்

சென்னை: அண்ணாமலையின் செயல்பாட்டுக்கு அதிமுகவின் சான்றிதழ் தேவையில்லை என அமர்பிரசாத் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தலைவர் தேர்வு எப்படி என்பது முக்கியமல்ல; எப்படி செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம் என்று அதிமுகவுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. அதிமுகவினர் கண்டத்திற்கு அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான ரெட்டியின் பதிலடியால் இரு கட்சிகளின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் கயா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் ஷெல் குண்டு வீட்டுக்குள் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு

பீகார்: கயா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் ஷெல் குண்டு வீட்டுக்குள் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். குலர்வெத் கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் ஷெல் குண்டு பாய்ந்ததில் 3 பேர் பலியாகிய நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பீகார் மாநிலம் கயா பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் மோர்டார் ஷெல் குண்டுகள் இலக்கு தவறி அங்குள்ள வீடு ஒன்றின் மீது பாய்ந்து வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு இளம் ஜோடி மற்றும் … Read more

'மகாபாரதம்' – ஆமீர்கான் உடன் பேச்சுவார்த்தையா?

பிரபல தெலுங்கு படத் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ், இதிகாசமான 'மகாபாரதம்' காவியத்தை ஓடிடி தளத்திற்காக உருவாக்க உள்ளதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறிவித்தது. ஆனால், அதன் பிறகு அது பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் அதிகமாக வரவில்லை. இதனிடையே, பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆமீர்கான் ஹைதராபாத்திற்குச் சென்று கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. அல்லு அர்ஜுன் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிறுவனம்தான் இந்த நிறுவனம். ஆமிர்கானை ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து … Read more

பெண்கள் பிரிமீயர் லீக்: முதலாவது வெற்றியை பதிவு செய்வது யார்?…குஜராத்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்…!

மும்பை, இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் முதலாவது பெண்கள் பிரிமீயர் `லீக்’ 20 ஓவர் போட்டி மும்பை, நவி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். `லீக்’ முடிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியிலும், 2வது மற்றும் … Read more

ஈரானில் 5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம்; பெற்றோருக்கும் தொடர்பு: அதிர்ச்சி தகவல் வெளியீடு

டெஹ்ரான், ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு ஹிஜாப் விவகாரத்தில் போலீஸ் காவலில் மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக பரவியது. இந்நிலையில், அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் கடந்த நவம்பரில் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரவலாக நடந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது. ஷியா பிரிவு முஸ்லிம்களின் நகரான குவாம் நகரில் நவம்பரில் தொடங்கிய இந்த நிகழ்வு ஈரானில் … Read more

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேனா? ஷாக்கான கோபி… திடீர் விளக்கம்

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேனா? ஷாக்கான கோபி… திடீர் விளக்கம் Source link