7 மணி நேரம் தொடர் தியானத்தில் கெஜ்ரிவால் – நாட்டு நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக அறிவிப்பு

புதுடெல்லி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மக்களுக்கு நல்ல கல்வியும் நல்ல சுகாதார வசதிகளும் கிடைக்க நினைத்தவர்களை சிறையில் அடைக்கும் பிரதமர், நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் கவலை அளிக்கிறது என்று தெரிவித்திருந்தார். இதனால் நாட்டின் நலன் குறித்து தான் கவலைப்படுவதாகவும், ஹோலி பண்டிகையன்று நாட்டின் நலனுக்காக நாள் முழுவதும் பிரார்த்தனை செய்ய உள்ளதாகவும் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு தியானத்தை தொடங்கிய கெஜ்ரிவால் மாலை 5 … Read more

வண்ணப்பொடிகளுக்கு பதிலாக கற்களை வீசி ஹோலி கொண்டாடிய வடமாநிலத்தவர்: 30க்கும் மேற்பட்டோர் காயம்!

ஜெய்ப்பூர், ஹோலி பண்டிகை வட இந்தியர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகையாகும். எங்கெல்லாம் வட இந்தியர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இன்றைய தினம் வண்ணமயமாக இருக்கும். ஒருவர் முகத்தில் மற்றொருவர் வண்ணப் பொடிகளை பூசி, ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வர். சென்னையில் தண்டையார்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் ஹோலி பண்டிகை பெரும் திருவிழா போல் காணப்படும். பனிக் காலத்திற்கு குட்பை சொல்லிவிட்டு வெயில் காலத்தை வெல்கம் செய்வது தான் ஹோலி பண்டிகை என்றும், தீமையின் மீதான நன்மையின் … Read more

வெஸ்ட்இண்டீஸ் – தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்..!

ஜோகன்னஸ்பர்க், வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாளிலேயே 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தென்ஆப்பிரிக்க ஆடும் லெவன் அணி … Read more

கேலி செய்த விவகாரம்: ஊழியரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

வாஷிங்டன், உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் ட்விட்டரும் ஒன்று. இதை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வலைதளத்தை டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். இத்தளத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு, அதில் அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். அதில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் அடங்கும்.அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் … Read more

ஹார்லி-டேவிட்சன் X350, X500 பைக்கின் படங்கள் கசிந்தது

வரும் மார்ச் 10 ஆம் தேதி சீன சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள  ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் குறைந்த சிசி X350 மற்றும் X500 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் தற்பொழுது விற்பனை செய்யப்பட உள்ள X350, X500 பைக்குகள் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் மிக குறைவு, ஆனால் இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலை ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. Harley-Davidson … Read more

Video: 29ஆவது மாடியில் மலைப்பாம்பு… அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

Python Video: அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரின் லிபர்ட்டி ஹூமேன் சொசைட்டி என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் உள்ளே, மலைப்பாம்பு ஒன்றை பாாம்பு மீட்பவர்கள் மீட்டுள்ளனர். அந்த பாம்பு, பைபால்ட் பால் மலைப்பாம்பு என அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அந்த வீட்டின் ஃபிரிட்ஜின் பின்புறம், அந்த மலைப்பாம்பு மறைந்திருந்துள்ளது.  மலைபாம்பை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த குடும்பம் உடனடியாக பாம்பை மீட்பு பணியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, அங்கு வந்த மீட்பு பணியாளர்கள் பாம்பை … Read more

உலகில் அதிக பணக்காரர்களை கொண்ட டாப் 10 நகரங்கள்..!

நியூயார்க் அமெரிக்காவின் நியூயார்க்  அதிக கோடீஸ்வரர்களை கொண்ட பட்டியலில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. அங்கு 3,45,600 மில்லியனர் உள்ளனர். அவர்களின் நிகர மதிப்பு 100 மில்லியன் டாலர் அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது. இது மட்டுமில்லாமல் அங்கு 59 பில்லியனர்களும் உள்ளனர்.  டோக்கியோ ஜப்பானின் டோக்கியோ இரண்டாவது இடத்தில் இருப்பது டோக்கியோ. இங்கு 3,04,900 மில்லியனர்களும். 12 பில்லியனர்களும் உள்ளனர்.  சான்ஃபிரான்சிஸ்கோ அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ 2,76,400 மில்லியனர்களுடன் சான்ஃபிரான்சிஸ்கோ மூன்றாவது  இடத்தில் உள்ளது. இங்கு 62 பேர்பில்லியனர்கள்.  லண்டன் லண்டன் நான்காவது இடத்தில் உள்ள லண்டனில் 2,72,400 மில்லியனர்கள் உள்ளனர். இங்கு 9,210 மல்டிமில்லியனர்கள் மற்றும் 38  பில்லியனர்கள் உள்ளனர்.  சிங்கபூர் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. இங்கு 2,49,800  மில்லியனர்கள் , 8,040 மல்டி  மில்லியனர்கள் மற்றும் 26 பில்லியனர்கள் உள்ளனர்.   லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்  அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் & மாலிபுவில் 1,92,400 மில்லியனர்கள், 8,590 மல்டி மில்லியனர்கள்  மற்றும் 34 பில்லியனர்கள் உள்ளனர். சிகாகோ சிகாகோ அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் சிகாகோவும் ஒன்று. அதிக மில்லியனர்கள் வசிக்கும்நகரங்களின் பட்டியலில் இது ஏழாவது  இடத்தில் உள்ளது. இங்கு 1,60,100 மில்லியனர்கள், 7,400 மல்டி மில்லியனர்கள் மற்றும் 28 பில்லியனர்கள் உள்ளனர். ஹூஸ்டன் ஹூஸ்டன்  8வது இடத்தில் உள்ள ஹூஸ்டனில் 1,32, 600 மில்லியனர்கள், 6,590 மல்டி மில்லியனர்கள் மற்றும் 25 பில்லியனர்கள் உள்ளனர். பெய்ஜிங் பெய்ஜிங் சீனாவின் தலைநகரான பெய்ஜிங், உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட ஒன்பதாவதுநகரம். இங்கு 1,31,500  மில்லியனர்கள், 6,270 மல்டி மில்லியனர்கள் மற்றும் 44 பில்லியனர்கள்உள்ளனர். ஷாங்காய் ஷாங்காய் ஷாங்காய் அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்களைக்  கொண்ட  பத்தாவது நகரமாகும். இங்கு1,30,100 மில்லியனர்கள், 6,180 மல்டி மில்லியனர்கள் மற்றும் 42 பில்லியனர்கள் உள்ளனர். Source link

ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி தவறானது: போக்குவரத்து துறை

சென்னை: தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தவறாக வந்த செய்திக்கு போக்குவரத்து துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 1000 வழங்கப்பட இருப்பதாகவும், அதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் … Read more

அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது: வானதி சீனிவாசன் நம்பிக்கை!

வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் ஆரம்பத்திலேயே தமிழக அரசு சரியாக கையாளாததால் மிகப் பெரிய பூதாகரமான ஒன்றாக மாறிவிட்டது என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை மக்கள் சேவை மையம் மற்றும் பாலம்மாள் தொண்டு நிறுவனம் இணைந்து ஆயிரம் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் அதற்கான பயிற்சி வகுப்பு துவக்க விழா நியூ சித்தாபுதூரில் உள்ள பாலம்மாள் தொண்டு நிறுவனத்தில் நடைபெற்றது. முதல் கட்டமாக 25 பெண்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கோவை தெற்கு … Read more

Ajith: வித்யாசமாக ப்ரபோஸ் செய்த அஜித்..ஷாக்கான ஷாலினி..இயக்குனர் சரண் சொன்ன சீக்ரட்..!

​அஜித் ​ஆசை நாயகன் அஜித் தமிழில் அமராவதி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். ஆனால் அப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. அதன் பின் ஒரு சில படங்களில் நடித்து வந்த அஜித்திற்கு வசந்தின் இயக்கத்தில் வெளியான ஆசை திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படம் தான் அஜித்திற்கு முதல் வெற்றிப்படமாகும். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகராக உருவெடுத்த அஜித்திற்கு ஏராளமான பெண் ரசிகைகள் கிடைத்தனர். … Read more