பாஜக ஐடி விங் கூண்டோடு குட்பை… சிடிஆர் நிர்மல் குமாரின் சீக்ரெட் வியூகமா?

தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை மீது கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. இதன் நீட்சியாக காயத்ரி ரகுராம், ஐடி விங் மாநிலத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், மாநில செயலாளர் திலிப் கண்ணன் உள்ளிட்டோர் வெளியேறியுள்ளனர். இதில் சிடிஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்த விஷயம் கட்சிக்குள் தீயாய் பரவி ஆரம்பித்துள்ளது. பாஜக கூண்டோடு ராஜினாமா ஏனெனில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் இன்று கூண்டோடு தங்கள் பதவியை ராஜினாமா … Read more

Bayilvan Ranganathan: ராமாபுரம் தோட்டத்தில் ரஜினியை அடித்தாரா எம்ஜிஆர்? ரகசியத்தை உடைத்த பயில்வான்!

நடிகர் ரஜினிகாந்தை ராமாபுரம் தோட்டத்தில் வைத்து எம்ஜிஆர் அடித்ததாக பல ஆண்டுகளாக ஒரு தகவல் இருந்து வரும் நிலையில் அதுகுறித்து பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். ரஜினிகாந்த் எம்ஜிஆர் உறவுசினிமா பிரபலங்களின் அந்தரங்கம் மற்றும் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வெளியிட்டு வருபவர் பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் எம்ஜிஆருக்கு இடையிலான உறவு குறித்து பேசியுள்ளார். ​ Sai Pallavi: புஷ்பா 2ல் இணைந்த சாய் … Read more

அத்தியாவசிய பொருளொன்றின் விலை இன்று முதல் குறைப்பு

அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான கோதுமை மாவின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிலோகிராம் ஒன்றுக்கு 15 ரூபாவினால் இவ்வாறு கோதுமை மா விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை செரண்டிப் மற்றும் பிரிமா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இன்று முதல் நடைமுறை குறித்த விலைக்குறைப்பு இன்று (08.03.2023) முதல் நடைமுறைக்கு வருமென அந்த நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பாணின் விலை குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  Source link

ஜெயலலிதா போன்றவர் என சொல்லக்கூடாது… அண்ணாமலைக்கு ஜெயக்குமார் அறிவுரை!

AIADMK BJP Issue, Jayakumar: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்த அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான CTR நிர்மல் குமார், பி.திலீப் கண்ணன் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், பாஜகவில் இருந்து விலகியவர்களை அதிமுகவில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூட்டணி தர்மத்தை மீறியதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பாஜகவினர் கடந்த இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  முக்கிய கூட்டம் இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை … Read more

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற நபர்… இந்தியா வந்தபோது நடந்த பயங்கரம்

கனடாவிலிருந்து இந்தியா திரும்பிய ஒருவர் மற்றொருவருடனான சண்டையில் பரிதாபமாக பலியானார். வேண்டுதலை நிறைவேற்ற வந்த நபர் பஞ்சாபிலுள்ள Gurdaspur என்ற இடத்தைச் சேர்ந்த பர்தீப் சிங் (24) என்பவர், 2016ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்று அங்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்று வாழ்ந்துவந்துள்ளார். தற்போது வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இந்தியா திரும்பியுள்ளார் அவர். Rupnagar என்ற இடத்தில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பர்தீப் சிங் சென்றிருந்த நிலையில், அவருக்கும் நிரஞ்சன் சிங் என்பவருக்கும் ஏதோ … Read more

சென்னை மேற்கு மாவட்ட பாஜக It wing பொறுப்பாளர்கள் கூண்டோடு ராஜினாமா…

சென்னை: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீதான அதிருப்தி காரணமாக, ஏற்கனவே பாஜக ஐடி விங்கை சேர்ந்த பலர் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவிடம் அடைக்கலமான நிலையில், இன்று மேற்கு மாவட்ட பாஜக It wing பொறுப்பாளர்கள் 13 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இது பாஜகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சிலர் அடுத்தடுத்து விலகி பாஜகவுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு காயத்திரி … Read more

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு விடுமுறை: மதுரை காவல் ஆணையர் உத்தரவு

மதுரை: ஆண்டுதோறும் மார்ச் 8- தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும் பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடுவதுண்டு. பணியிடங்களில் பாலின பேதமும், பாலியல் சீண்டலும் தற்போது வரை தொடர்ந்து வருகின்றது. கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பணியிடத்தில் பாலின சமத்துவமின்மை கூடுதல் வீட்டுப் பொறுப்புகள் போன்றவை பெண்களை … Read more

கொடைக்கானல் அருகே வடகரைப்பாறை வனப்பகுதியில் சந்தனமரம் வெட்டிய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே வடகரைப்பாறை வனப்பகுதியில் சந்தனமரம் வெட்டிய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மரம் வெட்டும் சத்தம் கேட்டதை தொடர்ந்து வனப்பகுதிக்குள் சென்று வனத்துறையினர் ஆய்வு செய்தனர். வனத்துறையினர் சோதனையிட்டபோது சந்தன மரங்களை வெட்டிக் கொண்டிருந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை மடக்கி பிடித்தனர்.

நாளை மறுநாள் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது ரன் பேபி ரன்

சென்னை:  டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தளம், அடுத்த அதிரடி வெளியீடாக, ஒரு சீட் எட்ஜ் திரில்லரை ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது. நடிகர்கள் ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் …

ஆந்திராவில் விறுவிறுப்படையும் எம்எல்சி தேர்தல் வேலையில்லா இளைஞர்கள், பட்டதாரிகள் தெலுங்கு தேசத்துக்கு வாக்களிக்க வேண்டும்-கட்சியினர் வீடு வீடாக ஆதரவு திரட்டினர்

சித்தூர் : ‘வேலையில்லா  இளைஞர்கள், பட்டதாரிகள் தெலுங்கு தேசத்துக்கு வாக்களிக்க வேண்டும்’ கட்சியினர் வீடு வீடாக ஆதரவு திரட்டினர். இதனால், ஆந்திராவில் எம்.எல்.சி. தேர்தல் விறுவிறுப்பு அடைந்துள்ளது.சித்தூர் தெலுங்கு தேச கட்சி மாவட்ட இளைஞர் அணி  தலைவர் ராஜேஷ் தலைமையில் பட்டதாரிகள் இருக்கும் வீடுகளுக்கு நேற்று நேரடியாக சென்று எம்எல்சி தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களில் பலர் வாக்களிப்பதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தெலுங்கு தேச கட்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜேஷ் தெரிவித்ததாவது: … Read more