விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய சூர்யா!!

நடிகர் சூர்யா படப்பிடிப்பின் போது காளையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பியது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதில், பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த திரைப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை முடித்ததும் அடுத்த மாதத்திற்கு … Read more

தேனி; ஓய்வூதியர்களின் பணம் ரூ.54 லட்சம் கையாடல்; கருவூல அதிகாரிகள் 3 பேருக்குச் சிறை!

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் 2012 செப்டம்பர் 26-ம் தேதி முதல், 2015 ஏப்ரல் 30-ம் தேதி வரை உதவி கருவூல அலுவலராக கார்த்தியேன், அமலரசு, கூடுதல் கருவூல அலுவலராக முரளி ஆகியோர் பணிபுரிந்திருக்கின்றனர்.  தேனி நீதிமன்றம் இவர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு சேர வேண்டிய அரசின் உதவித் தொகையில், தங்களுக்குத் தெரிந்த சாந்தகுமாரி என்பவரின் வங்கிக் கணக்கில் 43,64,839 ரூபாயும், ராஜேந்திரின் என்பவரது வங்கிக் கணக்கில் 10,64,929 ரூபாயும், கெளரி என்பவரது வங்கிக் கணக்கில் 61,661 ரூபாயும் என மொத்தம் 54,91,429 ரூபாயை மோசடி செய்திருக்கின்றனர்.  இது … Read more

புளியங்குடி டிஎஸ்பி-ஐ கண்டித்து இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் சர்ச்சை பேச்சு..!

தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎஸ்பி-ஐ கண்டித்து நடைபெற்ற கண்டன போராட்டத்தில், இந்து முன்னணி  நிர்வாகி குற்றாலநாதன் கடுமையாக விமர்சித்து பேசினார். சங்கரன்கோவிலில் கடந்த 25ஆம் தேதியன்று திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது அதன் நிர்வாகியை புளியங்குடி டிஎஸ்பி அசோக்குமார் மிரட்டியதாக கூறி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சங்கரன்கோவிலில் டிஎஸ்பி-ஐ கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் கடுமையாக விமர்சித்து பேசினார். … Read more

“நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேணடும்” – ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஃபரூக் அப்துல்லா அழைப்பு

சென்னை: “இந்த மேடையில் இல்லாத தலைவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது விழித்துக் கொள்ளுங்கள். அனைத்து மக்களும் மரியாதை, மாண்பு, அமைதியுடன் வாழும் நாட்டை கட்டமைக்க நாம் ஒன்றிணைய வேண்டும்” என்று காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தாள்விழா பொதுக் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை (மார்ச் 1) நடந்தது. இந்தக் கூட்டத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், … Read more

‘பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மறந்துவிடுங்கள்’- பரூக் அப்துல்லா புது ஐடியா.!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் இந்தியா முழுமைக்கும் சேவை செய்ய முக ஸ்டாலின் வாழ்த்துகிறேன். பல சிறப்பு திட்டங்களை முக ஸ்டாலின் நடைமுறைப்படுத்தியுள்ளார். ஆனால் இன்னும் பல வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. இந்தியா மிக கடுமையான கால கட்டத்தில் பயணித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் ஆபத்தில் … Read more

Selvaraghavan: எங்கே போய் தேடுவேன்… வேதனையில் இயக்குநர் செல்வராகவன்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் செல்வராகவன். துள்ளுவதோ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இயக்குநர் செல்வராகவன், தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார் செல்வராகவன். Radhika Sarathkumar: விஜய் அப்பாவுடன் ஜோடி சேரும் ராதிகா சரத்குமார்… லேட்டஸ்ட் தகவல்! கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் செல்வராகவனின் தம்பியான நடிகர் தனுஷ் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு … Read more

ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்க கூடாது? பரூக் அப்துல்லா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திமுக சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சி மைதானத்தில் சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய ஃபரூக் அப்துல்லா, தமிழ்நாடு முதலைமச்சர் முக.ஸ்டாலினை தேசிய அரசியலுக்கு வருமாறு அழைப்பு … Read more

“கிழக்கு உக்ரைன் நகரமான பாக்முட்டை சுற்றி மோதல் தீவிரம்” – அதிபர் ஜெலன்ஸ்கி

கிழக்கு உக்ரைன் நகரமான பாக்முட்டை சுற்றி நடைபெற்றுவரும் மோதல் தீவிரமடைந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ மூலம் வெளியிட்டுள்ள உரையில் தெரிவித்துள்ளார். நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் கடுமையாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பாக்முட் நகரை விட்டுக்கொடுக்க மாட்டோம் என களத்தில் உள்ள உக்ரைன் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.   Source link

7 வயது மதிக்கத்தக்க சிறுவனையும் அழைத்துச்சென்று ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி..!

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் 7 வயது மதிக்கத்தக்க சிறுவனையும் அழைத்துச்சென்று கொள்ளையர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது. திருவூரில் கூட்டுறவு வங்கி ஏடிஎம் மையத்திற்கு சம்பவத்தன்று அதிகாலை 7 வயது மதிக்கத்தக்க சிறுவனுடன் சென்ற 3 கொள்ளையர்கள், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இயந்திரத்தின் மூடியை மட்டுமே அவர்களால் உடைக்க முடிந்தது. பணம் உள்ள லாக்கரை உடைக்க முடியாததால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். … Read more

பூகம்பத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்! பிரிவில் வாடும் காதல் மனைவி வெளியிட்ட புகைப்பங்கள்

துருக்கியே நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த காணா நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் அட்சுவின் காதல் மனைவி, அவருடன் எடுத்த சில குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பிரிவால் வாடும் காதல் மனைவி கிறிஸ்டியன் அட்சுவின் (Christian Atsu) பிரிவால் வாடும் அவரது மனைவி மரியா கிளாரி-ருபியோ (Marie-Claire Rupio), இன்ஸ்டாகிராமில் தனது குடும்பத்தினரின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 12 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த கிறிஸ்டியன் அட்சு மற்றும் மரியா கிளாரி-ரூபியோவுக்கு, மூன்று குழந்தைகள் (2 … Read more