தமிழக அரசு திட்டங்கள் குறித்த காலத்தில் நிறைவுபெற ஒப்பந்ததாரர்களின் தரவுதளம் உருவாக்கப்படுகிறது…

தமிழக அரசு உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் அனைத்து ஒப்பந்ததாரர்களின் விவரம் அடங்கிய தரவு தளத்தை உருவாக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கோரியுள்ளார். ஒருங்கிணைந்த இந்த தரவு தளத்தின் மூலம் அரசின் திட்டங்கள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் இதனால் அனைத்து துறைகளும் இந்த தரவுத்தளத்தைப் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதைக் குறைக்கும் முயற்சியில், ஒப்பந்ததாரர்களின் தரவுத்தளத்தை உருவாக்குவது உட்பட பல்வேறு … Read more

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு: கழிவுநீர் கலப்பு காரணமா? அதிகாரிகள் விசாரணை

கடலூர்: கடலூர் தென்பெண்ணையாற்றில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பால் மீன்கள் இறந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் தென்பெண்ணையாற்றில் நேற்று இரவு ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவித்தனர். ஆனால் இரவு நேரம் என்பதால் அதிகாரிகள் அங்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றுகாலை ஆற்றுப்பகுதிக்கு சென்ற அதிகாரிகள் மீன்கள் இறப்பு குறித்து … Read more

கேபிள் டிவி இணைப்பு வழங்கும் டெண்டரை ஒதுக்ககோரிய ஸ்டார் சேனலின் மனு தள்ளுபடி

சென்னை: கோவை கவுண்டம்பாளையத்தில் கேபிள் டிவி இணைப்பு வழங்கும் டெண்டரை ஒதுக்ககோரிய ஸ்டார் சேனலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்டார் சேனல் நிறுவனம் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அம்பானி குடும்பத்துக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு: செலவுகளை ஏற்பது யார்?; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அம்பானி குடும்பத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அதற்கான செலவை அதானி குடும்பமே ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளின்  அச்சுறுத்தல் காரணமாக உலகின் டாப் பணக்கார்களில் ஒருவரான மும்பையை சேர்ந்த முகேஷ் அம்பானிக்கு ‘இசட் பிளஸ்’  பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது மனைவி நீதா அம்பானிக்கு கடந்த 2016ம்  ஆண்டு ஒய் பிளஸ் பாதுகாப்பை ஒன்றிய உள்துறையும், … Read more

சண்டைய மறந்து ஒன்றிணைந்த நக்ஷத்திரா – ஸ்ரீநிதி

சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி சில மாதங்களுக்கு முன் சிம்பு தன்னை லவ் டார்ச்சர் செய்வதாக கூறி பீதியை கிளப்பினார். அதன்பின் தனது தோழியும் சக நடிகையுமான நக்ஷத்திராவின் காதல் வாழ்க்கை குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை சொன்னதுடன், மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவை போல நக்ஷத்திராவுக்கும் சோகம் ஏற்படலாம் என குண்டை தூக்கிப்போட்டார். இதுகுறித்து விளக்கமளித்த நக்ஷத்திரா ஸ்ரீநிதிக்கு மனநலம் சரியில்லை என்றும், அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார். மனநல மருத்துவமனையில் சிகிச்சை … Read more

தி.மு.க கூட்டணியை நாடும் பா.ம.க; விமர்சனங்களை முன்வைக்கும் திருமாவளவன், வேல்முருகன்

தி.மு.க கூட்டணியை நாடும் பா.ம.க; விமர்சனங்களை முன்வைக்கும் திருமாவளவன், வேல்முருகன் Source link

#BREAKING : நாளை குறிப்பிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மஸ்தான் சாகிப் தர்காவின் கந்தூரி விழாவை நடைபெற உள்ளது. இதனையடுத்து காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (02.03.2023) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், … Read more

பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமராக கூடாது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட … Read more

"எழுத்தாளர் கோணங்கி பாலியல் சித்திரவதை செய்தார். இப்ப புகாரை நீக்கச் சொல்லி…" பாதிக்கப்பட்ட மாணவர்

பிரபல எழுத்தாளர் கோணங்கி மீது கார்த்திக் என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் பதிவிட்டிருக்கும் பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், “டீன் ஏஜ் காலகட்டத்தில் கோணங்கியை ஒரு காட்ஃபாதராக நினைத்துப் பழகினேன். ஆனால், அவர் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால், நான் மனச்சிதைவுக்கு ஆளானேன். அவரிடமிருந்து போன் அழைப்பு வந்தாலே பயமும் வந்துவிடும். இதனால், தற்கொலை எண்ணத்துக்குத் தள்ளப்பட்டேன். என் வாழ்க்கையே நரகமாகிவிட்டது” என்று தன் வாக்குமூலமாக போஸ்ட் ஒன்றைப் … Read more