127 கிலோ வெள்ளியை காருடன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இதுவரை 20 பேர் கைது..!
சேலத்தில் காருடன் சேர்த்து 127 கிலோ வெள்ளிக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சேலத்தை சேர்ந்த, ஷாந்தராஜூ ஜகத்தலே என்பவர் ராய்ப்பூரில் இருந்து வெள்ளிக்கட்டிகளை வாங்கிக் கொண்டு வந்தபோது, இரண்டு கார்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெள்ளிக்கட்டிகளுடன் காரையும் சேர்த்து கொள்ளையடித்து சென்றது. ஓமலுர் போலீசார் ஏற்கனவே, 14 பேரை கைது செய்து 7 கிலோ வெள்ளிக்கட்டிகளை பறிமுதல் செய்த நிலையில், தீவிர தேடலில் மேலும் 6 பேரை … Read more