ரயில் தண்டவாளத்தில் குறுக்கே நின்ற மக்னா யானை; நொடிபொழுதில் காப்பாற்றிய வனத்துறை: வீடியோ வைரல்…!
கோவை: கோவையில் வனத்துறையினருக்கு ஆட்டம் காட்டிவந்த மக்னாயானை ரயில் தண்டவாளத்தில் நின்ற போது வனத்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு நொடிப்பொழுதில் யானையை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக கூறி தர்மபுரி பகுதியில் பிடிக்கப்பட்ட மக்னா யானை கடந்த ஐந்தாம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. இதனை அடுத்து ஆறாம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை அங்கிருந்து கீழே இறங்கி சேத்துமடை உள்ளிட்ட பகுதியில் சுற்றி … Read more