சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பேருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளனர். மறுவாழ்வு இல்லத்தில் இருந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொழிலில் தள்ளியதாக வழக்கு தொடரப்பட்டது. 3 பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

3ம் தேதி 4 படங்கள் ரிலீஸ்

இம்மாதம் தமிழில் திரைக்கு வரும் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போலிருக்கிறது. வரும் 3ம் தேதி 4 படங்கள் ரிலீசாகின்றன. சசிகுமார், பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ள படம், ‘அயோத்தி’. சமூகத்திலுள்ள மத ரீதியான பிரச்னைகள் குறித்து …

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது?: காஷ்மீர் முன்னாள் முதல்வர் ப்ரூக் அப்துல்லா

காஷ்மீர்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ப்ரூக் அப்துல்லா கூறியுள்ளார். எதிர்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தபின் பிரதமர் தேர்வு பற்றி முடிவெடுக்கலாம். முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சிகளை ஒருங்கிணைந்த முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ப்ரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கோரிக்கை மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை அறவீட்டுத்தருமாறு ,தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து அவற்றில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ரூ.21,000 கட்டணத்துடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. சஞ்சீவ மொராயஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்களைக்கொண்ட அமர்வு இந்த உத்தரவை … Read more

குடியிருப்புக்கு மத்தியில் ரசாயன தொழிற்சாலை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளிக்க உத்தரவு

குடியிருப்புக்கு மத்தியில் ரசாயன தொழிற்சாலை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளிக்க உத்தரவு Source link

இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் தாய் மொழியில் படிக்காமல் பட்டம் பெரும் அவலம் – வேதனையில் அன்புமணி இராமதாஸ்!

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் தான் தாய் மொழி தமிழில் படிக்காமல் பட்டம் பெரும் அவலம் இருப்பதாக, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இதுதுகுறித்து இன்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தாவது, “மருத்துவர் அய்யா அவர்கள் ‘தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் முக்கிய நோக்கம் மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும் தமிழை கொண்டு வரவேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக … Read more

எளிமையாய் வாழும் பிரபல நடிகையின் தாய்..!!

தமிழில் ‘தாம் தூம்‘ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ‘தலைவி‘ படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் தனது தாயார் விவசாய நிலத்தில் வேலை பார்க்கும் புகைப்படம் ஒன்றை கங்கனா வலைத்தளத்தில் பகிர்ந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பல கோடிகளுக்கு அதிபதியான பிறகும் கங்கனாவின் தாயார் விவசாய நிலத்தில் வேலை பார்க்கிறார். மிகவும் எளிமையானவர் என்று பதிவிட்டனர். இதற்கு பதில் அளித்த கங்கனா, “என் சம்பாத்தியத்தினால் … Read more

கொரோனா: சீனாவைக் குற்றம்சாட்டும் அமெரிக்கா | வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை! – உலகச் செய்திகள்

பறவைக் காய்ச்சல் காரணமாக, சீனாவில் கோழிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோழி இறைச்சியின் விலை அங்கு பலமடங்கு அதிகரித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் முகமது ரஹமதுல்லா சையத் அகமது என்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர், தூய்மைப் பணியாளரை கத்தியால் குத்தியதுடன், காவலர்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, அவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். `கொரோனா வைரஸ் சீனாவின் வூஹானின் ஆய்வகங்களிலிருந்துதான் அநேகமாகப் பரவியிருக்கக் கூடும்’ என அமெரிக்க உளவு அமைப்பான FBI-ன் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே  (Christopher Wray) தெரிவித்திருக்கிறார். … Read more

புதுச்சேரி | ஆட்சியருடன் ஒரு நாள் நிகழ்ச்சி: இந்திய ஆட்சிப் பணிகளை அறிந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவி

புதுச்சேரி: அரசு கட்டமைப்பை குழந்தைகள் அறிய ஆட்சியருடன் ஒரு நாள் நிகழ்வு புதுச்சேரியில் தொடங்கியது. முதலாவதாக தேர்வான அரசுப் பள்ளி மாணவி ஐஸ்வர்யா, ஆட்சியர் மணிகண்டனுடன் இன்று ஒரு நாள் இருந்து அனைத்து பணிகளையும் கவனித்தார். அரசு கட்டமைப்பை பள்ளிக் குழந்தைகள் அறிய ஒரு பள்ளிக் குழந்தை தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாள் முழுவதும் இருப்பார். அதன் மூலம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கிடைக்கும். இந்திய ஆட்சிப் பணி, அரசு கட்டமைப்பு ஆகியவற்றை ஆட்சியர் அருகிலேயே … Read more

ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு | ''அதிக அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்'' – வெளியுறவுத் துறை

புதுடெல்லி: ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்க உள்ள நிலையில், இதில் முன் எப்போதும் இல்லாத அளவு அதிக எண்ணிக்கையிலான வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்க இருப்பதாக இந்திய வெளியுறுவுத் துறை தெரிவித்துள்ளது. உலகின் சக்திவாய்ந்த 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா ஏற்றது. இதையடுத்து, ஜி20 கூட்டமைப்பு சார்பில் தொடர் நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, … Read more