“இந்தியாவில் எதிர்காலத்திற்கு ஏற்ற உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியம்” – பிரதமர் மோடி

இந்தியா வேகமாக நகரமயமாகி வருவதால், எதிர்காலத்திற்கு ஏற்ற உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர், உருவாகி வரும் புதிய நகரங்கள் 21-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார். இன்று, குப்பைகளை பதப்படுத்தி, குப்பை மேடுகளில் இருந்து நகரங்களை விடுவிக்கும் பணி நடைபெறுவதாகவும், நகர வளர்ச்சியில் ஒரு முக்கிய தூண் … Read more

ஐந்து ஆண்டுகளாக உருகி உருகி காதலித்த பெண்ணை கொன்ற இளைஞர்! நடந்தது என்ன?

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், இளைஞர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆண்டுகால காதல் கர்நாடக மாநிலம் டோம்லூரில் பணியாற்றி வந்தவர் தினகர்(28). இவரும் ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த லீலா என்ற இளம்பெண்ணும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. லீலா கர்நாடகாவின் முருகேஷ்பால்யாவில் பணியாற்றி வந்தார். இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, சாதியை காரணம் காட்டி … Read more

70-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சோனியாகாந்தி வாழ்த்து…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சமீபத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேலும் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை  கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இதையொட்டி, திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு உதவிகளை … Read more

தேனி, திண்டுக்கல் உட்பட தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

தேனி: தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டம் பெரியகுளம், போடி, தேவதானம்பட்டி, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்தது. இதனால் மாணவர்கள் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர். பெரியகுளம் வட்டாரத்தில் தற்போது மாம்பூக்கள் பூத்துள்ளன. இந்த சோழலில் மழை பெய்வதால் பூக்கள் அழுகி மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சுற்றுவட்டாரத்தில் … Read more

உணவுப் பொருட்களை கிடங்குகளுக்கு கொண்டு செல்வது தொடர்பான டெண்டர் மீது மேல் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

சென்னை: உணவுப் பொருட்களை கிடங்குகளுக்கு கொண்டு செல்வது தொடர்பான டெண்டர் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது. நுகர்பொருள் வாணிப கழகம் கோரிய டெண்டர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. டெண்டர் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளாமருக்கு மாறிய நந்திதா

கன்னட நடிகையும், டப்பிங் கலைஞருமான நந்திதா ஸ்வேதா, அங்கு தனக்கு சரியாக வாய்ப்பு அமையவில்லை என்று தமிழுக்கு வந்தார். இங்கு ‘அட்டகத்தி’, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்தார். …

கான்பூர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத வழக்கில் 7 பேருக்கு மரணதண்டனை விதித்து லக்னோ நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: 2017 ஆம் ஆண்டு போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரயில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்புடைய 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த, 2017 ஆம் ஆண்டு போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரயில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக 2017, மார்ச் 14ஆம்  தேதி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாகவும், அவர்களுடன் இணைந்து கூட்டு சதியில் செயல்பட்டதாவும் முனைந்ததாகவும் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள காவல் நிலையத்தில் 8 பேர் மீது முதல் முறையாக FIR … Read more

பிப்., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி: கடந்தாண்டை விட 12 % அதிகம்| GST collections rise 12 pc to Rs 1.49 lakh crore in February

புதுடில்லி: இந்தாண்டு பிப்., மாதம் ஜிஎஸ்டி ரூ.1.49 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக கூறியுள்ள மத்திய நிதியமைச்சகம், இது கடந்தாண்டு பிப்., மாதத்தை விட 12 சதவீதம் அதிகம் எனக்கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: 2023 பிப்., மாதம் வசூலான ரூ.1,49,577 கோடி ஜிஎஸ்டியில் சிஜிஎஸ்டி – ரூ.27,662 கோடி எஸ்ஜிஎஸ்டி – ரூ.34,915 கோடி ஐஜிஎஸ்டி – ரூ. 75,069 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.35,689 கோடி அடங்கும்) … Read more

பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின் ராகுல்காந்தியின் 'புது லுக்' – லண்டன் கெம்பிரிஜ் பல்கலை.யில் விரிவுரை…!

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்ற இந்த பாத யாத்திரை பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாத யாத்திரையின் போது ராகுல்காந்தி தனது தலைமுடியை வெட்டாமலும், தாடியை ஷேவ் செய்யாமலும் நடைபயணம் மேற்கொண்டிருந்தார். இதனிடையே, பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம், காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திலும் ராகுல்காந்தி தாடியை … Read more

பார்டர் கவாஸ்கர் கோப்பை 3-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு – கே.எல். ராகுல் நீக்கம்

இந்தூர், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் நடைபெற உள்ளது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கேஎல் ராகுல் … Read more