ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 26 பேர் பலி

ஏதேன்ஸ், கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து … Read more

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா: அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு

கச்சதீவு புனித  அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் ,நேற்றைய தினம் (28) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை,நெடுந்தீவு பிரதேசசெயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மார்ச் 03 மற்றும் 04 … Read more

தொடங்கிய கவுண்டவுன்… பெரிய சர்ப்ரைஸ்… பத்து தல படத்தின் முக்கிய அப்டேட்

தொடங்கிய கவுண்டவுன்… பெரிய சர்ப்ரைஸ்… பத்து தல படத்தின் முக்கிய அப்டேட் Source link

BREAKING | 7 பேருக்கு தூக்கு தண்டனை!

கான்பூரில் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக தொடரப்பட்ட வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்ந்ததாகவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது  Source link

`எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு' – ஓபிஎஸ், சசிகலா, டிடிவி-யின் எதிர்கால திட்டத்தில் சறுக்கலா?!

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளில் சசிகலாவும், டிடிவி தினகரனும் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் எடப்பாடி பழனிசாமியும் – ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பணியாற்றி வந்தனர். பிற்காலத்தில் அவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டது. குறிப்பாக கடந்த ஜூலை 11-ம் தேதியில் நடைபெற்ற பொதுக்குழுவில் இருவருக்குமான பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அதாவது கடந்த ஆண்டு ஜூன் 23, ஜூலை 11-ம் தேதிகளில் அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டங்கள் … Read more

வருமான வரித்துறை நோட்டீஸை எதிர்த்த வழக்கைத் திரும்பப் பெற்றார் ஓபிஎஸ்

சென்னை: வருமான வரித்துறை நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் திரும்பப் பெற்றுள்ளார். தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. 2015 – 2016 மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 – 2018 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் … Read more

பிப்ரவரியில் இந்தியாவின் மின் நுகர்வு 9% அதிகரிப்பு – 11.78 ஆயிரம் கோடி மின்சார யூனிட் பயன்பாடு

புதுடெல்லி: பிப்ரவரியில் இந்தியாவின் மின் நுகர்வு 9% அதிகரித்ததாகவும், பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட்டின் அளவு 11.78 ஆயிரம் கோடியாக இருந்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாவது: இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மின் நுகர்வு 9 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட்டின் அளவு 10.80 … Read more

ஈரானில் 83.7% செறிவூட்டப்பட்ட யுரேனியம் துகள்கள் கண்டுபிடிப்பு: ஐ.நா

தெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ. நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு குழு கூறும்போது, “ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 22-ஆம் தேதி அன்று, ஈரானின் ஃபோர்டோ ஆலையில் சுற்றுச்சூழல் மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகள் 83.7% வரை உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் துகள்கள் இருப்பதைக் காட்டியது” என்று தெரிவித்துள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள ஈரான், கடந்த ஆண்டு … Read more

பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பேசினார். அதாவது, கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. உலக அறிவை வளர்க்கவும், பகுத்தறிவுடன் சிந்திக்கவும் கல்வி அறிவு மிகவும் முக்கியம். ஒருவர் வாழ்வில் கற்கின்ற கல்வி ஒருபோதும் கைவிடாது. கல்வி திருட முடியாத சொத்து அதனால் தான் கல்வியை யாராலும் திருட முடியாத சொத்து என்கின்றனர். இந்த கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக தான் … Read more

Leo: இதெல்லாம் நல்லதுக்கு இல்ல லோகி..கொஞ்சம் குறைச்சிக்கோங்க..அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்..!

பிரிண்ட் மீடியா முதல் டிஜிட்டல் மீடியா வரை தற்போது எங்கு பார்த்தாலும் லியோ லியோ தான். அந்த அளவிற்கு படத்திற்கு ஹைப் இருந்து வருகின்றது. லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி வெற்றி பெற்றது. அவ்வளவு ஏன் அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியாகி மாஸ் ஹிட்டடித்த விக்ரம் படத்திற்க்கு கூட இந்த ஹைப் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தற்போது விஜய்யுடன் லோகேஷ் இணைந்துள்ள … Read more