மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)  மண்ணெண்ணெய் விலையை 50 ரூபாவினால் குறைத்துள்ளது .மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு (01) முதல் நடைமுறைக்கு வருவதாக கூட்டுத்தாபனம் அறவித்துள்ளது. இருப்பினும், ஏனைய பெட்ரோலிய பொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்படவில்ல என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. புதிய விலை மறுசீரமைபப்புக்கு அமைவாக ,தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலியப் பொருட்களின் விலை  பின்வருமாறு: மண்ணெண்ணெய் – ரூ. 305.00 … Read more

பள்ளி வகுப்பறையில் பாடங்கள் நடத்தும் ரோபோ: கர்நாடகாவில் பேராசிரியர் சாதனை..!!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சிர்சியை சேர்ந்தவர் அக்ஷய் மஷேல்கர். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சைதன்யா பி.யூ.கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார். இவர் தொடக்க பள்ளி அளவில் மாணவர்களுக்கு படிப்பை கற்று கொடுப்பதற்காக ‘சிக்ஷா’ என்ற மனிதவடிவ ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளார். அந்த ரோபோ 4-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. இதுகுறித்து அதன் கண்டுபிடிப்பாளர், அக்ஷய் மஷேல்கர் கூறுகையில், கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்கள் வீடுகளுக்குள் … Read more

#JUST IN : இந்தியா ஆல் அவுட்.. 109 ரன்களுக்கு சுருண்டது..!!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியன் 109 ரன்களுக்கு சுருண்டது.  போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 12 ரன்னிலும், சுக்மன் கில் 21 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த புஜாரா 1 ரன்னிலும், ஜடேஜா 4 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். சற்று … Read more

உயிர்பிழைக்க 10% மட்டுமே வாய்ப்பு… ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்ட முதியவர்! – சென்னையில் ஆச்சர்யம்

இந்தியாவின் மருத்துவத் தலைநகர் என்ற சிறப்பு, சென்னைக்கு உண்டு. இங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பலவற்றிலும் உயர்தர சிகிச்சை கிடைப்பதால், உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பெரும் நம்பிக்கையுடன் சென்னைக்கு வருகின்றனர். அதுபோல, சென்னையைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சமீபத்தில் சேர்க்கப்பட்டார். இதயம் சார்ந்த பிரச்னை உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே இருந்த நிலையில், ‘இம்பெல்லா’ எனும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் … Read more

ஆசிரியர்களின் நலன் காக்க ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆசிரியர்களின் நலன் காக்க 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாறிவரும் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி வழங்கப்படும் எனவும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர், அரசின் திட்டங்களை சிறப்பாக … Read more

நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: விஜயபாஸ்கர் மீதான கருத்துகளுக்கு எதிரான தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

மதுரை: நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிடம் 23.8.2022-ல் அறிக்கை அளித்தது. அந்த விசாரணை அறிக்கையில், தன்னை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு தடை விதிக்கவும், அந்த கருத்துக்களை பயன்படுத்தவும், அந்த கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் தடை விதிக்கக்கோரி … Read more

நீதிமன்ற உத்தரவை மீறியதாக ரூபா மீது ரோஹினி சிந்தூரி புகார்

பெங்களூரு: க‌ர்நாடக கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா கடந்த மாதம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் ரோஹினி ஐஏஎஸ் மீது ஊழல், நிர்வாக முறைகேடு, ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த‌தாக குற்றம்சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த ரோஹினி சிந்தூரி, தலைமை செயலரிடம் ரூபா மீது பதில் புகார் தெரிவித்தார். பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மோதலால் சர்ச்சை ஏற்பட்டதால் … Read more

கோவை திமுகவிற்கு வந்த சிக்கல்; காங்கிரஸ் உள்குத்து… மேயர் கல்பனாவிடம் புகார்!

தமிழ்நாட்டில் கடந்த 2022 பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேயர்கள், கவுன்சிலர்கள் என முதல்முறை அரசியல் தலைவர்கள் பலர் அதிகாரத்தில் அமர்ந்ததை பார்க்க முடிந்தது. அந்த வகையில் கோவை மாநகராட்சி மேயராக எளிய குடும்பத்தை சேர்ந்த கல்பனா ஆனந்தகுமாருக்கு அளிக்கப்பட்டது. கவுன்சிலர்களின் கணவர்கள் இதுதவிர அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலும் பெண் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இதில் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையீடு இருப்பதாக அவ்வப்போது புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. … Read more

Suriya: மனஸ்தாபத்தால் தந்தையை பிரிந்தாரா சூர்யா? பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

சூர்யா முன்னணி நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா. நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சூர்யா பல போராட்டங்களை சந்தித்தார். தன் முதல் படத்தால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த சூர்யா தன் முயற்சியை மட்டும் கைவிடாமல் தொடர்ந்து போராடி வந்தார். அதன் பலனாக அவருக்கு நந்தா, பிதாமகன், காக்க காக்க என தொடர் வெற்றிகள் கிடைக்க தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறினார்.=. அதன் பின் அயன், ஆதவன், … Read more

ஓடிடியில் வெளியாகியும் 50-வது நாளில் அடியெடுத்து வைத்த வாரிசு!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி-11ல் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக வெளியானது.  தெலுங்கில் வாரசுடு என்கிற பெயரில் வெளியான இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின்  முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.   படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களின் வரவேற்புடனும் சேர்ந்து … Read more