இலங்கைக்கிடையிலான Vistara airlines விஷ்தாரா விமான சேவை மீண்டும் ஆரம்பம்

விஷ்தாரா விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை இன்று (01)  முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ் லிமிடெட், விஸ்தாரா Vistara airlinesij முன்னெடுத்துவருகிறது., இது டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாகும். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விமான நிறுவனத்தின் சேவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இடையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக கொழும்பு … Read more

கோயில்களில் வளர்க்க இனி யானைகள் வாங்க கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோயில்களில் வளர்க்க இனி யானைகள் வாங்க கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு Source link

6ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்.! வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை.!

விழுப்புரம் மாவட்டத்தில் 6ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அகலூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (32). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் இருந்து அகலூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்த 12 வயதுடைய 6ஆம் வகுப்பு மாணவியை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்று, செல்போனில் தவறான படங்களை காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து இந்த … Read more

புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..!!

ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தபடும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். * அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும். * அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். * அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஆசியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர். * உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக வழங்கப்படும் கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். Source link

குடும்ப நிதித் திட்டமிடல்: ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வழிகாட்டும் நிகழ்ச்சி..!

நிதி சுதந்திரத்தை ஒரே வழி நம்மிடமிருக்கும் பணத்தை செல்வமாக மாற்றுவது. அந்த செல்வத்தைப் பல மடங்காகப் பெருக்க உதவக்கூடிய முதலீடுதான் பங்குச் சந்தை முதலீடு. ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துக்குள்ளாகும் பங்குச் சந்தையில் எல்லோராலும் நேரடியாக முதலீடு செய்து செல்வத்தைப் பெருக்க முடியாது. அப்படி நேரடியாகப் பங்குச் சந்தையின் பலனை அடைய முடியாதவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் ஃபண்ட் ஃபிக்ஸட் டெபாசிட் to மியூச்சுவல் ஃபண்ட்… இளைஞர்கள் மாற என்ன காரணம்? நம்முடைய முதலீட்டுத் தொகை, … Read more

சென்னை மெட்ரோ ரயிலில் பிப்ரவரி மாதம் மட்டும் 63 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் பிப்ரவரி மாதம் மட்டும் 63 லட்சம் பேர் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கடந்த கடந்த மாதம் 01.02.2023 முதல் 28.02.2023 வரை மொத்தம் 63,66,282 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10.02.2023 அன்று 2,61,668 … Read more

எல்லையோர கிராமங்களின் வளர்ச்சியை கண்காணிக்க மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவு

காங்டாக்: குடியிருப்பு, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக மக்கள் புலம் பெயர்வதைத் தடுக்க வடக்கு எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக துடிப்பான கிராமங்கள் திட்டம் (விவிபி) செயல்படுத்தப்படும் என 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில், விவிபி திட்டத்துக்கு ரூ.4,800 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டம் 4 … Read more

கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயில் – சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதல்: 32 பேர் பலி

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 3 பெட்டிகள் எரிந்து நாசகமாகின. கிரீஸ் நாட்டின் தெஸ்ஸலே மாகாணத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் தப்பிய ஒருவர் கூறுகையில், “கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து நெசலோனிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. எதிர் மார்க்கத்தில் நெசலோனியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்று … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் ஏன் இந்த குளறுபடி? சரி செய்யப்பட வேண்டியது என்ன?

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வை எழுதி அரசுப் பணியாற்ற வேண்டும் என்ற தங்கள் கனவை நிறைவேற்ற உழைத்து வருகின்றனர். அரசு இயந்திரம் சரிவர இயங்குவதற்கு அதிகாரிகள், அலுவலர்களின் பணி முக்கியமானது. தகுதியானவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் போது தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே அதன் பலனை அனுபவிப்பார்கள். அதில் … Read more

மூன்று வருடம் ஆன கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.. தேசிங்கு பெரியசாமியின் அடுத்த கூட்டணி யார்?

மூன்று வருடங்கள் ஆன கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் : 2020-ல் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை பொறுத்தவரை இத்திரைப்படத்தின் கதாநாயகனான துல்கர் சல்மானுக்கு இத்திரைப்படம் 25-வது திரைப்படம் மேலும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகராக மாறிய திரைப்படம். திரைப்படம் வெளியான போது எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு சாதாரண திரைப்படம் போல் தான் வெளியானது. … Read more