சென்னை, புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்கான இறுதி ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு
சென்னையில் வெள்ள பாதிப்பை குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக்குழுவின் இறுதி அறிக்கையை, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, முனைவர் வெ.திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட, வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. மழைநீர் தேங்கா வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில், அதன் … Read more