பாஜக அண்ணாமலை ஒரு கத்துகுட்டி: காட்டமாக விமர்சித்த கடம்பூர் ராஜு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மைக்கை கண்டால் எதை வேண்டுமானாலும் பேசி விடுவார். அவருக்கு அது ஒரு வியாதி என்று விளாத்திகுளம் அருகே நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசினார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கோவில்பட்டி … Read more