ஆஸ்கர் விருது வென்ற படக்குழுவினருக்கு மாநிலங்களவையில் பாராட்டு and வாழ்த்து

புதுடெல்லி: ஆஸ்கர் விருது வென்ற ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படகுழுவினருக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையில் இன்று (மார்ச் 14) வாழ்த்து தெரிவித்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டத்தின் இரண்டாவது நாள் கூட்டம் நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கியது. எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடர்ந்து நடைபெற்றது. காலையில் அவை நடவடிக்கைத் தொடங்கியதும் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ஆஸ்கர் விருதுகள் வென்றதற்காக ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிஃபண்ட் … Read more

வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ஜோ பைடன்

வாஷிங்டன்: வங்கி தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட சிக்நேச்சர் வங்கியும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் பங்கு விலையும் கடுமையாக சரிந்தது. இதனால் இந்த வங்கி நேற்று … Read more

போலி வீடியோ பரப்பிய டெல்லி பாஜக பிரமுகர்: முன் ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம்!

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போல் போலி வீடியோ வெளியிட்ட டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். முன்ஜாமின் வழங்க மறுத்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த பிரசாந்த் குமார் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளார். மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மூன்றாம் தேதி பீகார் மாநில … Read more

Sai Pallavi, Leo: அஜித்தின் துணிவை அடுத்து விஜய்யின் லியோ படத்திலும் நடிக்க மறுத்த சாய் பல்லவி?

Sai Pallavi says no to Ajith, Vijay: அஜித் மற்றும் விஜய் பட வாய்ப்புகள் தன்னை தேடி வந்த போதிலும் நடிக்க மறுத்திருக்கிறார் சாய் பல்லவி. ​சாய் பல்லவி​நிவின் பாலியின் பிரேமம் மலையாள படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் மலர் டீச்சராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து … Read more

ரூபாவின் பெறுமதியில் மீண்டும் சரிவு! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலரின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி  கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.68 ரூபாவாகவும், கொள்வனவு விலை 319.84 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.    பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி எவ்வாறாயினும், … Read more

நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகின்றீர்களா? அதற்கான காரணம் இவைகள் தான்..உஷாரா இருங்க

பெரும்பாலான மக்கள் முதுகுவலியால் அவதிப்படுகின்றன. அதற்கு சரியான காரணம் என்னவென்று யாருக்கும் எளியில் தெரியாது. முதுகுவலி என்பது முதுமையில் ஏற்படும் என பெரும்பாலானோர் அறிவார்கள், ஆனால் அது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். உங்கள் முதுகுவலியின் மூல காரணத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் விரைவில் நிவாரணம் பெறலாம் மற்றும் எதிர்கால பிரச்சனைகளைத் தடுக்கலாம். முதுகு வலிக்கான உண்மையான காரணங்கள் என்ன? இறுக்கமான ஆடை அணிதல் அதிக நேரம் உட்கார்ந்து இருத்தல் உயரமான காலணிகளை அணிதல் பின் பார்க்கெட்டில் வைக்கப்படும் … Read more

இளைய தலைமுறையினர் தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது!  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை: தொழில் நுட்பங்களை இளைய தலைமுறை தங்களது வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.03.2023) சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் BRIDGE 23 50-வது மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்ற தொடங்கி வைத்தார். தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் … Read more

தடாகம் பள்ளத்தாக்கில் மூடப்பட்ட செங்கல் சூளைகளில் இருக்கும் சுட்ட செங்கற்களை விற்க அனுமதி

கோவை: தடாகம் பள்ளத்தாக்கில் மூடப்பட்ட செங்கல் சூளைகளில் இருக்கும் சுட்ட செங்கற்களை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு பசுமை தீர்ப்பாயம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வேலை செய்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வேலை செய்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமி தமையிலான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மன்னிப்புக் கேட்க வேண்டிய அளவுக்கு ராகுல் காந்தி தவறாக எதுவும் பேசவில்லை: சசி தரூர் பேட்டி

டெல்லி: மன்னிப்புக்  கேட்க வேண்டிய அளவுக்கு ராகுல் காந்தி தவறாக எதுவும் பேசவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பேட்டியளித்துள்ளார். நமது ஜனநாயகத்தின் நிலைமை குறித்து தன் கவலையைத்தான் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக சசி தரூர் கருது தெரிவித்துள்ளார்.