நாய்க்கடி சம்பவங்கள்: `இதை செய்தால் ஆறு மாதங்களில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம்!’

தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், தெருநாய்க்கடிகளும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும், இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு, விலங்குகளுக்குக் கருத்தடை செய்வதே தீர்வு என்று விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நம் நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, தொடர் பிரச்னையாக மாறியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் 1.2 கோடியாக இருந்த தெருநாய்களின் எண்ணிக்கையானது, தற்போது 6.2 கோடியாக அதிகரித்துள்ளது. தெருநாய்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியாவும், சீனாவும் முன்னிலை வகிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. … Read more

இந்தியாவில் இன்ஃப்ளூயன்சா எச்1என்1 பாதிப்பு – தமிழகம் முதலிடம்

சென்னை: இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் வரை இன்ஃப்ளூயன்சா எச்1என்1 பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியா முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சுமார் 100 பேருக்கு இந்த புதிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 வயதுக்கு குறைவானவர்களும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நோயாளிகள், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு … Read more

ஆபரேஷன் திரிசூல் மூலம் 33 குற்றவாளிகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது. கடந்த 2006-ம் ஆண்டு கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், குன்னமங்கலத்தை சேர்ந்த கரீம் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்ட முகமது ஹனீபா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். அவரை கைதுசெய்ய இன்டர்போல் உதவியை நாடினோம். பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு முகமது ஹனீபா சவுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இன்டர்போல் போலீஸ் உதவியுடன் அண்மையில் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுபோல் நிதி, பண மோசடி,கடத்தல், கொலை உள்ளிட்ட வழக்குகளில் … Read more

ஆஸ்கர் வென்ற முதல் ஆசிய பெண்: விருது வென்றவர்களின் முழு விவரம்

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ள மிச்செல் யோ, மலேசியா வில் பிறந்த சீனப் பெண். சிறந்த நடிகை விருதை வென்ற முதல் ஆசிய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சிறந்த நடிகர்: பிரெண்டன் ஃபிரசர் (தி வேல்). சிறந்த ஒளிப்பதிவு: ஜேம்ஸ் பிரண்ட் (ஆல் குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்) சிறந்த பின்னணி இசை: வோல்கர் பெர்டெல்மான் (ஆல்குயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்) சிறந்த தழுவல் திரைக்கதை: விமன் டாக்கிங் சிறந்த … Read more

12 ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள்; 50,674 பேர் ஆப்சென்ட்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய தமிழ் மொழித் தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதவில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அதேபோல் இன்று பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022 – 2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்புத் தேர்வினை 8.5 லட்சம் மாணவர்களும், அதே போல 11 … Read more

மாம்பாக்கத்தில் 12ம் வகுப்பு தேர்வினை கோட்டாட்சியர் ஆய்வு

திருப்போரூர்:  தமிழ்நாடு முழுவதும் நேற்று 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கின. செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் அடங்கிய மாம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் 351 பேர் தேர்வு எழுதினர். 12ம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளிகளை மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் ஆய்வாளர், தாம்பரம் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.   மாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,812,238 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,812,238 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,605,045 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,580,089 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,311 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒடிசாவில் 13ம் நூற்றாண்டு கோயில் கண்டுபிடிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலின் அடிப்பகுதி உள்ளிட்டவை பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்கும் இன்டாக் குழுவால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படச்சனா பகுதியில் சிறிய  குன்றின் அடிவாரத்தில் நான்கு ஏக்கர் பரப்பளவில் கோயிலின் இடிபாடுகள் கிடந்த இடங்களில் இன்டாக் குழு ஆய்வு செய்து வந்தது. இதில் கோயிலின் அடிப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோயில் 13ம் நூற்றாண்டை சேர்ந்ததாக குழு தெரிவித்துள்ளது. மேலும் சற்று தொலைவில் கோயில் கலசமும் கண்டெடுக்கப்பட்டள்ளது.

ஆதார் மையத்தில் கட்டிய பணத்துக்கு ரசீது கேட்ட இளைஞர் – அடித்து உதைத்த ஊழியர்

ஆதார் மையத்தில் சான்றிதழுக்காக கட்டிய பணத்துக்கு ரசீது கேட்ட இளைஞரை, ஆதார் மைய ஊழியர்கள் அடித்து உதைத்த வீடியோ வைரலாகப் பரவிவருகிறது. அடி வாங்கிய இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் ஆதார் நிரந்தர பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தினமும் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் ஆதார் கார்டு பெயர், முகவரி மாற்றம் மற்றும் கைரேகை … Read more

வேறு ஒருவருடன் கல்யாணம்… கணவரை ‘அண்ணா’ என அழைத்து அதிர வைத்த ஆல்யா மானஸா!

வேறு ஒருவருடன் கல்யாணம்… கணவரை ‘அண்ணா’ என அழைத்து அதிர வைத்த ஆல்யா மானஸா! Source link