5 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1816கோடி பேரிடர் நிவாரண நிதி

புதுடெல்லி: அசாம், இமாச்சலப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கு பேரி டர் நிவாரண நிதியாக ரூ.1816 கோடி ஒதுக்குவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழுவானது, கடந்த 2022ம் ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பினால் பாதிக்கப்பட்ட அசாம், இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ்  கூடுதலாக ரூ.1816 கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அசாம் ரூ.520 கோடி, இமாச்சலப்பிரதேசம் … Read more

ஐரோப்பாவில் இந்திய பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதி.. முக்கியத்துவம் என்ன?

ஐரோப்பாவில் இந்திய பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதி.. முக்கியத்துவம் என்ன? Source link

கையில் கட்டைப்பயுடன் பாம்புக் கடித்த மாணவியை அழைத்து வந்த ஆசிரியர்கள்.! திறந்து பார்த்த போது அதிர்ச்சி.!

திண்டுக்கல்லில் அரசு மகளிர் கல்லூரியில் படித்த மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  திண்டுக்கல்லில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் மீனா என்ற பெண் முதல் வருடம் படித்து வந்துள்ளார். இன்று காலையில் மீனா கல்லூரி மைதானத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது மீனாவின் காலில் பாம்பு வந்து கொத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கல்லூரி பேராசிரியர்கள் மீனாவை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மேலும், மாணவியை மருத்துவமனையில் சேர்க்க … Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை..!!

2023 – 2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின் முன்பு பாமக சார்பாக பொது நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை இன்று தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் வெளியிடப்பட்டது. விழுப்புரத்தில் பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை … Read more

''ஐந்தாண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள்; மது, பீர் ஆலைகள் மூடப்படும்'' – வெளியானது பாமக 2023-24 நிழல் நிதி நிலை அறிக்கை

சென்னை: நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கு 100 நாள் வேலை உறுதித் திட்டம்; சுங்கச் சாவடிகள் 55லிருந்து 17ஆக குறைப்பு, ரூ.25 லட்சம் கோடியில் தமிழக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட 157 புதிய அம்சங்களை உள்ளடக்கிய பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பாமக ஒவ்வொரு ஆண்டும் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் கடந்த பிப்ரவரி 23 அன்று பாமக சார்பாக வேளாண் துறைக்கான நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, இன்று 2023-23க்கான … Read more

7 ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’

லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ என்ற திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இதில் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்றது. நேரடியாக ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படப் பாடல் என்ற பெருமையை, இந்தப் பாடல் பெற்றது. முதுமலையில் தயாரான ‘தி … Read more

கனடாவில் அதிவேகமாக லொறி மோதிய கோர விபத்து! உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதசாரிகள்..ட்ரூடோவின் பதிவு

கனடாவின் ஆம்கியூவில் லொறி ஒன்று ஏற்படுத்திய விபத்தில் பாதசாரிகள் பலர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாலை விபத்து கியூபெக் மாகாணத்தில் உள்ள ஆம்கியூ நகரில், பிற்பகல் மூன்று மணியளவில் அதிவேகமாக வந்த லொறி ஒன்று பாதசாரிகள் மீது பலமாக மோதியது. இதில் பலர் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. @CBC லொறியை இயக்கிய சாரதியை கைது செய்த … Read more

முதல்வர் பிறந்தநாள் கிரிக்கெட் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு

ஸ்ரீபெரும்புதூர்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டியில், முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குன்றத்தூர் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளையொட்டி, மார்ச் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை கிரிக்கெட் போட்டி நடத்தபட்டது. இப்போட்டியில், செரப்பணஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 13 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில், … Read more

மக்கள் பிரச்னையை அலட்சியப்படுத்த கூடாது: இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஐஏஎஸ் அதிகாரிகள் சிறந்த மாற்றத்துக்கான மனநிலையுடன் முன்னேற வேண்டும் என்று  ஜனாதிபதி திரவுபதி முர்மு கேட்டுக் கொண்டார். உத்தரகாண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனத்தின் 124வது பேட்ஜ் ஐஏஎஸ் பயிற்சியை முடித்தவர்கள் டெல்லியில் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்வான அவர்களுக்கு ஜனாதிபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு சந்தர்ப்பங்களில் தற்போதைய நிலையை தக்க … Read more