பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்| Indian plane makes emergency landing in Pakistan

புதுடில்லி, புதுடில்லியில் இருந்து தோஹாவுக்கு சென்ற, ‘இண்டிகோ’ விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால், பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், அந்தப் பயணி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். புதுடில்லியில் இருந்து, மேற்காசிய நாடான கத்தாரின் தோஹாவுக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் நேற்று காலை புறப்பட்டது. சிறிது நேரத்தில் அதில் பயணித்த, ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த பயணிக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விமானத்தை அவசரமாக தரையிறக்க, நம் … Read more

நங்கநல்லூர் அருகே ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

நங்கநல்லூர் அருகே ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு Source link

அதிர்ச்சி கொடுத்த நிர்வாகிகள்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலார் டிடிவி தினகரன், அக்கட்சியின் புதிய நிர்வாகிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். கழக அமைப்பு செயலாளராக,திரு.ம.கரிகாலன் அவர்கள்(கழக பொறியாளர் அணி செயலாளர், செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழக செயலாளர்) கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராகடாக்டர்.A.சதீஷ்குமார் அவர்கள்(செங்கல்பட்டு மத்திய மாவட்டக் கழக செயலாளர்) கழக இளம்பெண்கள் பாசறை செயலாளராக,திருமதி P.மேகலா … Read more

குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துகள் பறிமுதல்: சென்னை போலீஸ் எச்சரிக்கை

சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர காவல் துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்துசாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்துவருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் … Read more

28 ஆண்டுகளாக தேங்காயை மட்டுமே உண்டு வாழும் மனிதன்!

கேரளாவில் 28 ஆண்டுகளாக ஒருவர் தேங்காயை மட்டுமே உணவாக உட்கொண்டுவருகிறார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? 28 வருடங்கள் ஒரே உணவு ஒரு சில நாட்களுக்கு ஒரே உணவை மீண்டும் மீண்டும் சாப்பிடுவது சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் 28 வருடங்கள் ஒரே உணவை சாப்பிடுவதை கற்பனை செய்து பாருங்கள். இது கிட்டத்தட்ட சாத்தியமற்றது போல் தெரிகிறது. ஆனால், இந்தியர் ஒருவர் தனது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்க்கு (GERD) சிகிச்சை அளிக்க கடந்த 28 ஆண்டுகளாக தேங்காயைத் தவிர … Read more

திருக்கழுக்குன்றத்தில் ரூ. 20 லட்சத்தில் புதிய நூலக கட்டிடம்: அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைத்தார்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடத்தை அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைத்தார். திருக்கழுக்குன்றம் மலையடிவாரம் அருகில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பாவேந்தர் பாரதிதாசன்  நூலகம், இயங்கி வருகிறது.  இந்த நூலக கட்டிடம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. இந்த பழமையான கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய நூலக கட்டிடம் கட்டித் தரவேண்டும் என சமூக ஆர்வலர்களும், வாசகர்களும்  கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து,   காஞ்சிபுரம் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு … Read more

கடந்த எட்டு ஆண்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு செய்தது என்ன?..மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: கடந்த எட்டு ஆண்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் எழுப்பிய கேள்வி வருமாறு:  பல்வேறு மொழிகளின் வளர்ச்சிக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்றும் கடந்த ஐந்தாண்டுகளில் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் விவரத்தினை மொழி மற்றும் ஆண்டு வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும். கடந்த … Read more

செஞ்சிலுவை சங்க ஊழல் முறைகேடு: தமிழகத்தில் சி.பி.ஐ., விசாரணை தீவிரம்| Red Cross corruption scandal in Tamil Nadu CBI, investigation intensified

புதுடில்லி, :தமிழகம், கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள செஞ்சிலுவை சங்க கிளைகளில் நடந்த முறைகேடு புகார்கள் மீதான சி.பி.ஐ., விசாரணை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்க கிளையின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த 2020ல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி, சி.பி.ஐ., விசாரணை நடத்த மத்திய அரசு … Read more

சாம் சி.எஸ்-க்கு ஐபா விருது

இந்திய திரையுலக கலைஞர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதுகளில் ஐபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதும் ஒன்று. சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற ஹிந்தி திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஐபா விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பிரிவில் விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை விருது குழு வெளியிட்டிருக்கிறது. அதில் சிறந்த பின்னணி இசைக்கான பிரிவில் ஹிந்தியில் வெளியான 'விக்ரம் வேதா' படத்திற்காக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வருகிற … Read more

அழகான மலைக்கிராமத்தில் வசிக்க ரூ.50 லட்சம் தருகிறது சுவிஸ் அரசு| Swiss government offers Rs 50 lakh to live in a beautiful mountain village

பெர்ன்:சுவிட்சர்லாந்தில் அழகான குளு குளு மலைக்கிராமத்தில் சென்று குடியேற விரும்புவோருக்கு, அந்நாட்டு அரசு 50 லட்சம் ரூபாய் அளிக்கிறது. ஆனால், கூடவே சில நிபந்தனைகளும் உள்ளன. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்றது. உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணியர், ஆண்டு முழுதும் இங்கு வந்து குவிந்தபடி இருப்பர். இந்த அழகான சுவிஸ் பனிமலையில், கடல் மட்டத்தில் இருந்து 4,265 அடி உயரத்தில் அல்பினென் கிராமம் உள்ளது. வாலெய்ஸ் என்ற சுற்றுலா தலத்துக்கு செல்லும் வழியில் … Read more