பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்| Indian plane makes emergency landing in Pakistan
புதுடில்லி, புதுடில்லியில் இருந்து தோஹாவுக்கு சென்ற, ‘இண்டிகோ’ விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால், பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், அந்தப் பயணி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். புதுடில்லியில் இருந்து, மேற்காசிய நாடான கத்தாரின் தோஹாவுக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் நேற்று காலை புறப்பட்டது. சிறிது நேரத்தில் அதில் பயணித்த, ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த பயணிக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விமானத்தை அவசரமாக தரையிறக்க, நம் … Read more