திருட வந்த இடத்தில் சாப்பிட்டு தூங்கிய திருடன் !! குறட்டை சத்தத்தால் பிடிபட்ட சம்பவம்..!!
சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் மூன்றாவது பிரதான சாலை பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக் நரேன். தனியார் நிறுவன ஊழியர். இவரது பெற்றோர் இதே அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருகின்றனர். கார்த்திக் நரேனின் தந்தை ரங்கநாத் தாயாரும் காசிக்கு சென்றிருந்தனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் காசியில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு திரும்பினர். இதனால் கார்த்திக் நரேன் பெற்றோரின் வீட்டை திறந்து வைத்துவிட்டு மாடியில் உள்ள தனது … Read more