உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு; ஏப்.12ல் விசாரணை..!!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக அந்த அமைப்பின் தொண்டர் ராகுல்காந்தி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ராகுல் மீதான அவதூறு வழக்கு ஏப்ரல் 12ல் விசாரணைக்கு வர உள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.