ஆன்லைன் ரம்மி விபரீதம் அண்ணனை கொன்ற தம்பி| Online Rummy Tragedy Brother killed brother
‘ஆன்லைன் ரம்மி’ விபரீதம் அண்ணனை கொன்ற தம்பி தூத்துக்குடி, : துாத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த அண்ணன் நல்லதம்பி 36, சொத்தையும் பிரித்து கேட்டதால் ஆத்திரமடைந்த தம்பி முத்துராஜ் 32, அவரை கம்பியால் அடித்துக்கொலை செய்தார். தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே சில்லாநத்தத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன்கள் நல்லதம்பி, முத்துராஜ். லாரி டிரைவராக வேலை செய்த நல்லதம்பி , ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காட்டினார். தனது சொத்துக்களை விற்று விளையாடியதோடு தம்பி … Read more