Sivakarthikeyan : SK21 எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.. ஹீரோயின் குறித்து உற்சாகமாக பேசிய சிவகார்த்திகேயன்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தயாரிப்பாளராகவும் பட்டையை கிளப்பி வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என அடுத்தடுத்த பரிணாமங்களை சிவகார்த்திகேயனை பார்க்கும் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து வருகின்றார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் 3 படத்தில் காமெடியனாக தன்னுடைய பயணத்தை சினிமாவில் துவக்கினாலும் மெரினா படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து … Read more

விற்பனை வரி மீதான அனுஷ்கா ஷர்மா மனு தள்ளுபடி; காப்புரிமை வழக்கு என்றால் என்ன?

விற்பனை வரி மீதான அனுஷ்கா ஷர்மா மனு தள்ளுபடி; காப்புரிமை வழக்கு என்றால் என்ன? Source link

"ஆருத்ரா" போல 25 நிறுவனங்கள்… "ரூ.8000 கோடி" மோசடி.. பகீர் கிளப்பும் அண்ணாமலை..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் “கூட்டனி குறித்து அமித்ஷா சொன்ன கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். பாஜகவை வழிநடத்திச் செல்வது தலைவராக என்னுடைய கடமை. கூட்டணியை முடிவு செய்வது அமித்ஷா மற்றும் நட்டா போன்றோர் தான். 2024, 2026, 2030 போன்ற தேர்தல்கள் எப்படி இருக்கும் என்ற கருத்துக்களை அமித்ஷா உடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளேன். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நான் நின்றால் கிளீன் … Read more

தஞ்சை | சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – இருவர் பலி, 40 பேர் காயம்

தஞ்சாவூர்: வேளாங்கண்ணி மாதா தேவாலய குருத்தோலை ஞாயிறு விழாவில் பங்கேற்பதற்காக கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து வந்த சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். கேரளாவின் திருச்சூரில் இருந்து 51 பேர் சுற்றுலா பேருந்தில் வேளாங்கண்ணி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த பேருந்து இன்று காலை 5 மணி அளவில், தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் பகுதியில் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து வந்து … Read more

மும்பை அணியை மொத்தமாக சிதைத்த கோலி, டூ பிளசிஸ்: பெங்களூரு அணி அசத்தல்

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றிபெற்றுள்ளது. 16-வது ஐபிஎல் தொடரில் 5-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் இஷான் கிஷன்(10), ரோகித் … Read more

மண்டபம் மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: படகை சேதப்படுத்தி மீன்களையும் அள்ளிச் சென்றதால் பரபரப்பு

ராமநாதபுரம்:  இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மண்டபம் மீனவர்கள் படகு சேதமடைந்தது. படகில் இருந்த மீனவரை தாக்கி, மீன்களையும் அள்ளிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகத்தில் இருந்து 315 விசைப்படகுகள் நேற்று முன்தினம் காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. நள்ளிரவு மண்டபம் அஜ்மல் விசைப்படகில் இருந்த படகோட்டி புல்லாணி, மீனவர்கள் மனோகரன், மலைக்கண்ணன், வெள்ளைச்சாமி ஆகியோர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இலங்கை கடற்படை ரோந்து கப்பலில் … Read more

கீர்த்தி சுரேஷின் நட்புக்காகவே நடித்தேன்: பூர்ணா

துபாய்: பல மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ள பூர்ணா, துபாய் தொழிலதிபர் ஷனித் ஆசிஃப் அலியை காதல் திருமணம் செய்த பிறகு துபாயில் குடியேறியுள்ளார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பூர்ணா, இந்த மாதம் …

மதுபான ஊழல் வழக்கில் பஞ்சாப் முதல்வருக்கும் தொடர்பு: பாஜ குற்றச்சாட்டு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்  ஷெஹ்சாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பிய கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் … Read more

சார்லஸ் புகைப்படம் வைக்க ரூ.80 கோடி ஒதுக்கீடு| Allotment of Rs. 80 crores for putting up Charless photo

லண்டன்-பிரிட்டனில் புதிய அரச பரம்பரை பதவியேற்பதைக் கொண்டாடும் வகையில், மன்னர் 3ம் சார்லசின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பதற்காக, 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 70 ஆண்டுகளுக்கு மேலாக அரியணையை அலங்கரித்த ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்., மாதம் காலமானார். இதையடுத்து, புதிய மன்னராக 3ம் சார்லஸ் அறிவிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வமாக இவர் பதவியேற்க உள்ள விழா, அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கவுள்ளது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் … Read more

Parthiban on Rohini Theatre: சமமாய் மதியுங்கள்.. என் படத்திலேயே சொல்லியிருக்கிறேன் – பார்த்திபன் ட்வீட்

சென்னை: Rohini Theatre Controversy (ரோகிணி தியேட்டர் சர்ச்சை) குறவர் என யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். சமமாய் மதித்து இருக்கை தர வேண்டும் என்று 2000த்தில் தேசிய விருது வென்ற ஹவுஸ் ஃபுல் என்ற என் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறேன் என பார்த்திபன் ட்வீட் செய்திருக்கிறார். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் பத்து தல. இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரிலீஸான … Read more