03.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 03 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

மதுரை கள்ளழகர் கோயில் | வாகன நிறுத்தத்திற்கான பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் வாகன நிறுத்துமிட கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து சித்திரைத் திருவிழாவுக்குள் திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு வழிபடவும், வேண்டுதல் நிறைவேற்றவும் பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள சுந்தர ராஜ பெருமாள், 18-ம் படி கருப்பண சுவாமி கோயில், மலையிலுள்ள சோலை மலை முருகன் கோயில், நூபுரகங்கை தீர்த்தம், ராக்காயி அம்மன் கோயிலுக்கு தரிசிக்க … Read more

ராமநவமி ஊர்வலம் | மேற்கு வங்கத்தில் மீண்டும் வன்முறை – பாஜக எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி

ஹூக்ளி: மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் ஒருமுறை வன்முறை நிகழ்ந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் இன்று (02/03/2023) ராம நவமியை முன்னிட்டு பாஜக சார்பில் நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் இன்று நடந்த ராம நவமி ஷோபா ஊர்வலத்தில் பங்கேற்றார். ஊர்வலத்தின் இடையே, கல் எறியப்பட்டது. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் பாஜக எம்எல்ஏ ஒருவர் காயமடைந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காயம் அடைந்த எம்எல்ஏ … Read more

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

துரைப்பாக்கம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருவான்மியூரில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  அதன்படி, இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு அலங்காரங்களில் உற்சவர் மாட வீதிகளில் உலா … Read more

‘பாரத் பந்த்’ தெலுங்கு நடிகர் சென்னையில் மரணம்

ஐதராபாத்: கோடி ராமகிருஷ்ணா தெலுங்கில் இயக்கி, பிறகு தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ‘பாரத் பந்த்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் காஸ்ட்யூம் கிருஷ்ணா நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். தெலுங்கு நடிகரும், …

பாஜ ஆட்சி காலத்தில் அமலாக்கத்துறை ரெய்டு எண்ணிக்கை 2,555% அதிகரிப்பு

புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசின் ஒன்பது ஆண்டு ஆட்சியில் அமலாக்கத்துறை ரெய்டுகளின் எண்ணிக்கை 2,555 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசின் கீழ் தன்னாட்சி விசாரணை அமைப்பாக செயல்படும் அமலாக்கத்துறை, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், பெமா மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், தப்பியோடிய குற்றவாளிகள் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   கடந்த சில ஆண்டுகளாக அமலாக்க இயக்குனரகத்தின் அதிரடி சோதனைகளால், அன்னிய செலாவணி மேலாண்மைச் … Read more

ரம்ஜான் சிந்தனைகள்-11| Ramadan Thoughts-11 | Dinamalar

உயிர்களிடம் அன்பு காட்டுங்கள் எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் என நபிகள் நாயகம் ஒருமுறை தோழர்களுக்கு அறிவுரை கூறினார். ”ஒரு பெண் பூனை ஒன்றை வளர்த்தாள். அதை சுதந்திரமாக திரிய அனுமதிக்க மாட்டாள். பட்டினி போட்டு கொடுமை செய்வாள். ஒருநாள் நோய்வாய்ப்பட்ட அவளின் வாழ்வு முடிவுக்கு வந்தது. அப்போது அவள் நரகத்தில் துன்பத்திற்கு ஆளானாள். அதே சமயம் பாலைவனத்தில் பயணம் செய்த ஒரு மனிதர் தாகமுடன் நாய் ஒன்று கிடந்ததைக் கண்டார். இரக்கமுடன் தன்னிடம் இருந்த … Read more

Rashmika Mandanna – ராஷ்மிகா மந்தனாவின் புதிய காதலர் இவரா?..

ஹைதராபாத்: Rashmika Mandanna Dating with Bellamkonda Srinivas (பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸுடன் ராஷ்மிகா காதல்?) நடிகை ராஷ்மிகா மந்தனா பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸை காதலிக்கிறார் என பேச்சு எழுந்திருக்கிறது. பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது அழகையும், நடிப்பையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் ராஷ்மிகாவும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. தெலுங்கில் கலக்கிய ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் … Read more

125 சி.சி., செம்ம ஸ்டைலிஷ்.. வந்தாச்சு நியூ ஹோண்டா.. இனி ஹீரோ ஸ்பிளண்டர் அவ்ளோதானா?

125 சி.சி., செம்ம ஸ்டைலிஷ்.. வந்தாச்சு நியூ ஹோண்டா.. இனி ஹீரோ ஸ்பிளண்டர் அவ்ளோதானா? Source link

டாஸ்மாக் சரக்கு | பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! சம்பளம் பத்தல வாங்குறோம் – வைரல் வீடியோ!

ஒரு மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்த விவகாரம் மது பிரியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நம்பர் 1881 டாஸ்மாக் கடையில் தான் மேற்சொன்ன சம்பவம் நடந்திருக்கிறது.  இந்த டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் விற்பனையாளர் ஒருவர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக கேட்ட விவகாரத்தை மது பிரியர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர்.  அந்த வீடியோவில் விற்பனையாளர் கூறியது, என்னுடைய மாத … Read more