''அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் திமுக: நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…..!'' – சேலத்தில் இபிஎஸ் பேச்சு
சேலம்: ”அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்,” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். சேலம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் மத்தியில் பழனிசாமி பேசியது: ”அதிமுக ஆலமரம் போல் பரந்து, விரிந்து, வளர்ந்து தமிழகத்தில் வலிமையான இயக்கமாக இயங்க … Read more