முதல்-மந்திரி ஆன ஹிமந்தாவுக்கு அசாமின் கலாசாரம் என்னவென தெரியவில்லை; கெஜ்ரிவால் தாக்கு

கவுகாத்தி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் அசாமில் முதன்முறையாக இன்று அரசியல் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். டெல்லி சட்டசபையில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் சமீபத்தில் பேசும்போது, அசாமில் பா.ஜ.க. தலைமையிலான அரசில் முதல்-மந்திரியாக உள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மாவை கடுமையாக சாடி பேசினார். நாட்டின் பிற மாநிலங்களில் ஹிமந்தாவுக்கு எதிராக வழக்குகள் உள்ளன என கூறினார். இந்நிலையில், அசாம் முதல்-மந்திரி … Read more

இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை: 'லோகோ'வை வெளியிட்ட ஐசிசி…!

துபாய், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக சென்னை உட்பட 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஆண்டு சொந்த மண்ணில் உலகக்கோப்பை நடைபெறுவதால் கட்டாயம் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற நினைப்புடன் இந்திய அணி உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கான லோகோவை … Read more

'நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்' – செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக பதிலளித்த போப் பிரான்சிஸ்

ரோம், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 86 வயது போப் பிரான்சிஸ், மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக கடந்த புதன்கிழமை ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசத் தொற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் சில நாட்களில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் … Read more

‘ஹலோ நண்பாஸ், நண்பிஸ்’; இன்ஸ்டா கணக்கு தொடங்கிய விஜய்; ரசிகர்கள் உற்சாகம்

‘ஹலோ நண்பாஸ், நண்பிஸ்’; இன்ஸ்டா கணக்கு தொடங்கிய விஜய்; ரசிகர்கள் உற்சாகம் Source link

தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு!

தமிழக அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வருகின்ற 16ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.  பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் அறிவித்துள்ளார். மேலும், வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் எம்பி. எம்எல்ஏக்கள் இடம் கோரிக்கை மனு தர உள்ளதாகவும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் அறிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை … Read more

மிட்டாய் திருடியதாக சிறுவர்களை கட்டிவைத்து அடித்த கடைக்காரர்!!

பெட்டிக்கடையில் மிட்டாய் திருடியதாக சிறுவர்களை கட்டி வைத்து அடித்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (65) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சந்தோஷ் கடையின் பாதி கதவை மூடி வைத்து கடைக்குள்ளே உறங்கியுள்ளார். அப்போது கடைக்கு வந்த பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் சந்தோஷ் உறங்குவதை பார்த்து கடையில் இருந்த மிட்டாய்களை திருடியதாக கூறப்படுகிறது. அப்போது … Read more

நெல்லை: விசாரணையில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; காவலர்கள் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் சரகத்திலுள்ள காவல் நிலையங்களில் கடந்த நான்கு மாதங்களாக விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங் கொடூரமாகப் பற்களைப் பிடுங்கி தண்டனை கொடுத்த புகாரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். பற்கள் பிடுங்கப்பட்ட இளைஞர்கள் ஆனாலும், அவருக்கு உள்ளூர் ஸ்டேஷன்களில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் துணையாக இருந்ததாகச் சர்ச்சை எழுந்தது. அதனால் அவர்கள்மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த `பல் பிடுங்கும்’ விவகாரத்தை … Read more

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில், இன்று, ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில், இன்று, ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில், இன்று, ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், … Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டங்கள்: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் தீர்மானம்

மதுரை: பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்த சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரையில் இன்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தில் நடைபெற்றது. இதற்கு அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் முன்னிலை வகித்தார். Source link

H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி: வாழ்க்கைத் துணைகளுக்கு அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதி

அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு பணி அங்கீகாரத்தை மறுக்க முயன்ற வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமெரிக்க தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் இப்போது அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். சில வகை H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு வேலைவாய்ப்பு அங்கீகார அட்டைகளை வழங்கிய ஒபாமா கால விதிமுறைகளை ரத்து செய்ய நீதிமன்றத்தை … Read more