லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக சிக்கிய பதிவுதுறை உதவி பதிவாளர்..!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பத்திரப்பதிவுதுறை உதவி பதிவாளர் சந்திரமோகன், அவரது உதவியாளர் அருண் ஆகியோரை லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ கைது செய்தனர். பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் முறைகேடுகள் அதிகரித்திருப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சென்னையிலிருந்து வந்த சிபிஐயினர் காரைக்கால் அலுவலகத்தை கண்காணித்து, உதவி பதிவாளர் லஞ்சம் வாங்கும் போது வெள்ளிக்கிழமையன்று கையும் களவுமாக கைது செய்தனர். அலுவலகத்திலிருந்து ஆவணங்கள், ரொக்கம், ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றிய சிபிஐயினர், ராஜாத்தி நகரில் உள்ள சந்திரமோகன் வீட்டிலும் சோதனை நடத்தினர். 2 நாட்களாக … Read more

சூடுபிடிக்கும் உக்ரைன் போர்: வீரர்களுக்கு வெடிமருந்துகளை வாரி வழங்க உத்தரவிட்ட ரஷ்யா

போரில் ரஷ்ய படைகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை வழங்க ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு உத்தரவிட்டுள்ளார். தீவிரமடையும் தாக்குதல் உக்ரைனின் கிழக்கு எல்லை நகரங்களில் ஒன்றான பக்முத்-தை ரஷ்ய படைகள் கைப்பற்ற முன்னேறி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய படைகளின் தாக்குதல் சற்று பின்வாங்கி இருந்த நிலையில், போர் நடவடிக்கை ஓராண்டை நிறைவு செய்ததை தொடர்ந்து தாக்குதலை ரஷ்ய படைகள் வேகப்படுத்தி வருகின்றனர். US Marine Corps பக்முத் நகரம் உக்ரைனிய படைகளுக்கு … Read more

அகஸ்தியர் அருவிக்கு மக்கள் படையெடுப்பு: கார், வேன்களில் குடும்பத்துடன் வந்து உற்சாக குளியல்

வி.கே.புரம்: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீரின்றி வறண்டதால் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் கார், வேன்களில் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டத்தில் புகழ்பெற்ற பாபநாசம் அகஸ்தியர் அருவியில், கோடை காலம் உட்பட ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம். தற்போது கோடை காலம் … Read more

வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பியோடிய 2 சிறார்களை சென்னை போலீசார் கைது செய்தனர்

வேலூர்: வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பியோடிய 2 சிறார்களை சென்னை போலீசார் கைது செய்தனர். மணலியில் கடையின் பூட்டை உடைக்க முற்பட்டபோது ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் சிக்கினர். வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 27ஆம் தேதி 6 சிறார்கள் தப்பிய நிலையில் 3 பேர் பிடிபட்டனர்

பீகார் மாநிலத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: பீகார் மாநிலத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.பீகாரில் பதற்றமான சூழலை கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவ படையினரை உள்துறை அமைச்சகம் அனுப்புகிறது. ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வரும்நிலையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  ராமநவமியையொட்டி நாலந்தா, சசாரம் ஆகிய மாவட்டங்களில் இரு தரப்பினரிடையேயான மோதல் வன்முறையில் முடிந்தது. வன்முறையில் ஒருவர் உயிரிழந்தநிலையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி இதுவரை 80 பேரை … Read more

ரம்ஜான் சிந்தனைகள்-10| Ramadan Thoughts-10 | Dinamalar

உழைப்போம்! உயர்வோம்! குடும்பத்திற்கு சுமையாக இளைஞர்கள் இருக்கக் கூடாது. பெற்றோர்கள் இளைப்பாறிக் கொள்ளும் சுமை தாங்கியாக இளைஞர்கள் மாற வேண்டும். படிப்பு முடிந்ததும் கிடைத்த சம்பளத்தில் பணியில் சேர்வதற்கு இளைஞர்கள் துணிய வேண்டும். ‘இந்த வேலைக்குத் தான் நான் செல்வேன்’ என்று சாக்குபோக்கு சொல்லி காலம் தாழ்த்தக் கூடாது. படிக்கும் காலத்தில் பணத்தட்டுப்பாடு இருந்தால் பெற்றோர் மீது கோபமோ, வருத்தமோ கொள்ளாமல் பகுதி நேரப் பணிகளுக்குச் சென்று படிப்புச் செலவையும் தாமே பார்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் … Read more

மலையாள சினிமாவில் ஆபாச படங்கள்… மம்முட்டி, மோகன்லால் தான் காரணம்… பிரியதர்ஷன் ஃபீலிங்!

கொச்சி: மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள கொரோனா பேப்பர்ஸ் படம் வரும் 6ம் தேதி வெளியாகிறது. ஷேன் நிகம், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா பேப்பர்ஸ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் பிரியதர்ஷன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மலையாள சினிமா என்றாலே ஆபாச படங்கள் தான் என்ற நிலை இப்போது மாறியுள்ளதாகவும், அதன் காரணம் குறித்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். கொரோனா பேப்பர்ஸ் … Read more

அடிதூள்.. அட்டகாசமான அப்டேட்; வாட்ஸ்அப் chat-களை இனி லாக் செய்து கொள்ளலாம்!

அடிதூள்.. அட்டகாசமான அப்டேட்; வாட்ஸ்அப் chat-களை இனி லாக் செய்து கொள்ளலாம்! Source link

அடுத்த வருடமே தேர்தல், அதிமுக ஆட்சி – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு!

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, “கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை தொடுத்து, கழகத்தையும் முடக்கி விடலாம் என்று சிலர் கனவு காண்கிறார்கள். அது கானல் நீராகத்தான் போகும். அதிமுக தொடங்கப்பட்ட காலம் முதலே சோதனைகளை சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம். எத்தனை சோதனைகளை சந்தித்தாலும் தொண்டர்கள், நிர்வாகிகளால் இந்த இயக்கம் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி … Read more

10-ம் வகுப்பு மாணவன் பலி.. ஐஸ் கட்டி வாங்க வந்தபோது நேர்ந்த சோகம்!!

சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (30). இவர் சரக்கு வேனில் ஐஸ் கட்டிகளை கொண்டு சென்று கடைகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல பூந்தமல்லி அடுத்த பழஞ்சூரில் சாலையோரம் வேனை நிறுத்திவிட்டு ஐஸ் கட்டிகளை சப்ளை செய்து கொண்டிருந்தார். அப்போது பழஞ்சூர், எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த ரகு என்பவர் தனது கரும்பு ஜூஸ் கடைக்கு ஐஸ் கட்டிகளை வாங்க மகன் அஜய்குமாரை (15), மோட்டார் சைக்கிளில் அனுப்பினார். … Read more