ஸ்ரீவில்லிப்புத்தூர்: `தந்தையைப் பார்த்து யோகா கற்ற மகள்'; சர்வதேச போட்டிகளுக்குத் தேர்வாகி அசத்தல்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குடியரசு. இவரது மனைவி கீதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கவியரசி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் ஜெயவர்த்தினி. ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். குடியரசு, கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு காலங்களில் நேரத்திலும் கூட குடியரசு வீட்டுக்குள்ளேயே தொடர்ச்சியாக யோகாசன பயிற்சி செய்துவந்துள்ளார். இதைப்பார்த்து ஆர்வமடைந்த அவரின் … Read more