இரண்டு நாட்களில் ரூ.53 கோடி வசூலித்த ‛தசரா'

ஸ்ரீகாந்த் ஓடலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவாகி மார்ச் 30ல் திரைக்கு வந்த திரைப்படம் தசரா. இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப்படம் வெளியாகி உள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் தெலுங்கில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல்நாளிலேயே 38 கோடி வசூலை குவித்த இந்தப்படம் இரண்டு நாளில் உலகம் முழுக்க … Read more

என்னது இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கடத்தப்பட்டாரா..? அடப்பாவமே இது எப்போ நடந்துச்சு!

சென்னை: அஜித்குமார் நடித்த தீனா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ். கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஏஆர் முருதகாஸ், தற்போது ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தை தயாரித்துள்ளார். கெளதம் கார்த்திக் நடித்துள்ள இந்தப் படம் வரும் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், கஜினி திரைப்படம் இயக்கிய போது ஏஆர் முருகதாஸ் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து தற்போது பார்க்கலாம். இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஏஆர் … Read more

போக்குவரத்து காவலருக்கு ஏர்கூலர் வசதிகளுடன் நிழற்குடை; கோவை கமிஷனர் திறந்து வைப்பு

போக்குவரத்து காவலருக்கு ஏர்கூலர் வசதிகளுடன் நிழற்குடை; கோவை கமிஷனர் திறந்து வைப்பு Source link

இது தேவையா ? போட்டோ ஷூட் செய்து கொண்டிருந்த மணமகளுக்கு நேர்ந்த விபரீதம்..!!

இந்தியாவில் திருமணங்கள் மற்றும் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்களுக்கு விரிவான ஸ்டண்ட் செய்யும் டிரெண்டாகி வருகிறது. இருப்பினும், இந்த ஸ்டண்ட் எப்போதும் பாதுகாப்பாக இருக்காது என்பதை சமீபத்திய வீடியோ நிரூபிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மணமகள், போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது கையில் இருக்கும் துப்பாக்கி அவரது முகத்திற்கு நேராக வெடித்துவிட்டது. மொத்தம் 13 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் ஒரே மேடையில் போஸ் கொடுக்கிறார்கள். தம்பதியர் கையில் இருந்த துப்பாக்கிகளில் ஒன்று எதிர்பாராத விதமாக … Read more

சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு வட்டி விகிதம் உயர்வு…மத்திய அரசு அறிவிப்பு…!

தற்போது பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதன் வாயிலாக பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கிறது. அதன்படி செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு உயர்த்தி உள்ளது. சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 2023-2024 நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்குரிய வட்டிவிகிதங்களை அரசாங்கம் வெளியிட்டு உள்ளது. மூத்தகுடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் … Read more

பாலினப் பாகுபாடு: தொழில்நுட்ப வேலையில் இருந்து விலக நினைக்கும் பெண்கள் – ஆய்வு சொல்வதென்ன?

செய்யும் வேலையில் யாருக்கெல்லாம் நிறைவிருக்கும்? இந்த எண்ணிக்கை சொற்பம்தான். அதிலும் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையில் திருப்தி இருக்குமா? Representational Image பாலின சமத்துவம்… இந்தியாவுக்கு கடைசி இடம், சிறப்பிடத்தில் தமிழகம்? இந்தக் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள, Skillsoft நிறுவனம் ஆய்வை நடத்தியது. தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கான சவால்கள், வாய்ப்புகள், ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை ஆராய, 45 சதவிகித தொழில்நுட்ப பெண் வல்லுநர்கள் அந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவுகள், 2023 மகளிர் … Read more

அப்படியே ஒரு போடு கோலமாவு ‘கோப்ரா’… பெண்களே உஷார்..! எச்சரிக்கையால் எஸ்கேப்பான பெண்

புதுச்சேரி அடுத்த கன்னியகோவிலில் அதிகாலையில் கோலம் போடுவதற்காக , கோலமாவு டப்பாவை திறந்த போது அதற்குள் நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு பெண் கூச்சலிட்டதால், அந்த பாம்பு பிடிக்கப்பட்டது கடலூர் – புதுச்சேரி எல்லையில் உள்ள கன்னியகோவில் பகுதியில் வசிப்பவர் மகாலிங்கம். தனியார் தொழிற்சாலையில் மேலாளராக உள்ள இவரது மனைவி தினமும் காலையில் எழுந்து வாசலில் கோலம் போடுவதை வழக்கமாகக் வைத்திருந்தார் . கோலமாவுகள் அடங்கிய டப்பாவை காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் வைத்திருந்தார். சனிக்கிழமை அதிகாலை … Read more

சென்னை மெட்ரோ ரயிலில் மார்ச் மாதம் மட்டும் 69.99 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் மார்ச் மாதம் மட்டும் 69.99 லட்சம் பேர் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கடந்த கடந்த மாதம் 01.03.2023 முதல் 31.03.2023 வரை மொத்தம் 69,99,341 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10.03.2023 அன்று … Read more

கர்நாடகாவில் ஜெய் பாரத் பேரணி: எம்.பி. பதவி இழப்புக்குப் பின்னர் ராகுல் காந்தி பங்கேற்கும் முதல் கூட்டம்

புதுடெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாடகாவில் ‘ஜெய் பாரத்’ பேரணியை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. வரும் 9ஆம் தேதி கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் ராகுல் காந்தி இந்தப் பேரணியை மேற்கொள்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாரில் ராகுல் காந்தி ‘ஜெய் பாரத்’ பேரணி மேற்கொள்கிறார். தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் தேதி ராகுல் காந்தி வயநாட்டில் பிரச்சாரம் செய்கிறார். அவர் … Read more

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு; பாஜகவின் சட்டபூர்வமான கொள்ளை – முத்தரசன் கண்டனம்

2023 -24 நிதியாண்டில் சுங்கச்சாவடி கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ளது. அதாவது, சுங்கக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.60 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை, பரனூர், வானகரம், பெரும்புதூர் உள்ளிட்ட முக்கிய 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். முத்தரசன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரத்த … Read more