Suriya: சண்டைன்னு சொன்னாங்க… மொத்த குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தில் சூர்யா!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் நடந்த 8 கட்ட அகழாய்வுகள் மூலம் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் கீழடி அருங்காட்சியகம் மைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் அடுத்த ரவுண்டை ஆரம்பித்த த்ரிஷா! செட்டிநாடு கலைநயத்துடன் 18.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 6ஆம் தேதி திறந்து … Read more

Airtel Digital TV vs Airtel xstream இரண்டில் எது வாங்கறது பெஸ்ட்?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக Airtel நிறுவனம் அதன் STB எனப்படும் (smart Setup Box) ஒன்றை அறிமுகம் செய்தது. Android மூலம் இயங்கும் இந்த கருவி மூலமாக நாம் OTT தொடர்களை பார்க்கலாம். இதற்கு இன்டர்நெட் இணைப்பு அவசியமான ஒன்றாக உள்ளது. இதேபோல Airtel DTH HD Setup Box ஒன்றும் உள்ளது. இந்த இரண்டில் வாடிக்கையாளர்கள் எதை தேர்வு செய்யலாம்? என்பது பற்றி இந்த … Read more

அமெரிக்காவில் முதல்முறையாக இந்து மத வெறுப்பை கண்டித்து ஜார்ஜியா மாநில அரசு தீர்மானம்

அமெரிக்காவில் முதல்முறையாக இந்து மத வெறுப்பை கண்டித்து ஜார்ஜியா மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவில், இந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஒருசிலரால் இந்து மதத்தை அழிக்கும் நோக்கில் திட்டமிட்டு வெறுப்புணர்வு விதைக்கப்பட்டு வருவதாகவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் கல்வி, மருத்துவம், ஐ.டி. போன்ற துறைகளில் முக்கிய பங்காற்றுவதுடன், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் யோகாசனம், ஆயுர்வேதம் , தியானம் போன்றவற்றை கொடையாக அளித்துள்ளதாகவும் … Read more

உதகையில் குதிரை பந்தயத்துடன் தொடங்கியது கோடை விழா: இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த குதிரைகள்

உதகை: உதகையில் பிரசித்திபெற்ற குதிரை பந்தயத்துடன் கோடை சீசன் தொடங்கி இருக்கிறது. போட்டியில் பங்கேற்ற குதிரைகள் இலக்கைநோக்கி சீறிப்பாய்ந்து ஓடுவதை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர். மலைகளின் அரசியான உதகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் மாதங்களாகும். அப்போது சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவதால் கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக கோடை சீசனின் தொடக்கமாக பிரசித்தி பெற்ற குதிரை பந்தயம் நடத்தப்படும் அந்த வகையில் 136 … Read more

செய்யாறு அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!!

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் முருகனை போக்சோ சட்டத்தில் போலீஸ் கைது செய்தது.

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

போபால்: மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். ராணிகமலாபதி ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் நாட்டின் 11வது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கிறார். போபால் ராணி கமலாபதி – டெல்லி ஹர்சத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

50 நாட்களை கடந்த டாடா

சின்னத்திரை நடிகரான கவின் லிப்ட் படத்தில் கிடைத்த வரவேற்பால் அடுத்து டாடா படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் கதாநாயகியாக அபரணா தாஸ் நடித்திருந்தார். புதுமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியான பிறகும் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த படம் திரையரங்குகளில் 50 நாட்களை எட்டியுள்ளது. இதற்கு கவின் மற்றும் படக்குழுவினர்கள் நன்றி … Read more

Pathu Thala: வழக்கமா சூட்டிங்க்கு தானடா லேட்டா வருவாரு.. சிம்புவை கலாய்த்து பறக்கும் மீம்கள்!

சென்னை: பத்து தல படத்தில் பாதிக்கு மேல் தான் சிம்பு வருவதை தியேட்டரில் பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். அதை வைத்து அவர்கள் கேலியாக உருவாக்கிய மீம்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா சிம்புவை வைத்து இயக்கி உள்ள படம் தான் பத்து தல. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த ரோலில் தான் தமிழில் மணல் மாஃபியா கேங்ஸ்டர் ஏஜி ராவணனாக சிம்பு நடித்துள்ளார். … Read more