திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை

தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் வரதட்சணை கொடுமையில் புதுப்பெண் கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுமணப்பெண் காஞ்சிபுரத்தின் குன்றத்தூரை அடுத்த அமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன் (32). இவருக்கும் லோகப்பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கோகுல கண்ணன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். இதனால் திருமணத்தின்போது பெண் வீட்டார் 30 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை … Read more

நார்த்தாமலை ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு; 26 பேர் காயம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 550 காளைகள், 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டில் 26 பேர் காயமடைந்தனர்.

லைகா தயாரிப்பில் இயக்குநர் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பதாக அறிவிப்பு..!!

சென்னை: லைகா தயாரிப்பில் இயக்குநர் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் நடிக்கும் படத்துக்கு அனிருத் இசை அமைப்பதாக லைகா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மீண்டும் திவ்ய தரிசன அனுமதி..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மீண்டும் திவ்ய தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நடைமுறை இன்று முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. திருப்பதி கோயிலுக்கு மலையேறி நடந்து வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க திவ்ய தரிசன முறை இருந்தது. மலையேறி நடந்து வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முன்னுரிமை ஏற்பாடாக சிறப்பு அனுமதி தரப்பட்டது.

ஜாலஹள்ளியில் சர்ச்சை பேச்சு அமைச்சர் முனிரத்னா மீது புகார்| Complaint against minister Muniratna for controversial speech in Jalahalli

பெங்களூரு : சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, அமைச்சர் முனிரத்னா மீது, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக தோட்டக்கலைத்துறை அமைச்சர் முனிரத்னா. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி, பா.ஜ., – எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஜாலஹள்ளி பகுதியில், தமிழில் பிரசாரம் செய்த அவர், ‘யாராவது ஓட்டு கேட்டு வந்தால், அவர்களை விரட்டி அடியுங்கள்’ என்று பேசினார். அவரது பேச்சு கன்னடர், தமிழர்கள் இடையே, பிரச்சனையை துாண்டி விடும் வகையில் இருப்பதாக, தொகுதி … Read more

ஜூனியர் என்டிஆர் பட வில்லன் வாய்ப்பை மறுத்துவிட்ட சைப் அலிகான்

ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜூனியர் என்டிர் அடுத்ததாக பிரபல முன்னணி இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஜனதா கேரேஜ் என்கிற படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் இது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.. இதில் … Read more

விடுதலை வெற்றியை கொண்டாடிய வெற்றிமாறன்… படக்குழுவினருக்கு தரமான பரிசு!

சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனையடுத்து விடுதலை படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் தரமான பரிசு கொடுத்து பாராட்டியுள்ளார். உதவி இயக்குநர்கள், நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு வெற்றிமாறன் பரிசு கொடுத்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. வெற்றிமாறனின் விடுதலை வெற்றிமாறன் … Read more

பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து..!!

கோழிக்கோடு நகர் பகுதியில் ஜெயலட்சிமி என்ற துணிக்கடை 3 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இன்று காலை இந்த கடையின் இரண்டாவது தலத்தில் திடிரென்று தீப்பற்றி கரும் புகை வெளியேறியது. நெருப்பு மளமளவென்று பிற பகுதிகளுக்கும் பரவியதில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் எரிந்து சேதமடைந்தன. அதற்குள் தகவலறிந்த மாவட்டங்களில் இருந்து 20 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து நெருப்பை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். கடையின் பல்வேறு பகுதிகளில் தீப்பற்றி … Read more

சென்னை: வழக்கமான ஸ்டைலில் நிதி நிறுவன மோசடி; ஏமாந்த முதலீட்டார்கள் – பெண் ஊழியர் கைது பின்னணி

சென்னை அயனாவரம் சோமசுந்தரம் 6-வது மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜீ. இவரின் மனைவி பார்கவி (31) இவர் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். சென்னை முகப்பேரில் செயல்பட்டு வரும் நிதி நிறுவன குறித்து கேள்விபட்டு நான் ரூ. 16,44,000 முதலீடு செய்தேன். ஆனால் அவர்கள் என்னுடைய பணத்தை ஏமாற்றிவிட்டார்கள். அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை நான் நேரில் சந்தித்து பல தடவை என்னுடைய பணத்தைக் கேட்டேன். அப்போது பவுன்ஸர்களை … Read more