கோவில் உண்டியலில் தவறுதலாகத் தங்க சங்கிலியைப் போட்ட கேரளப் பெண்ணுக்கு புது சங்கிலி

பழநி முருகன் கோவில் உண்டியலில் தவறுதலாகத் தங்கச் சங்கிலியைப் போட்ட கேரளப் பெண்ணுக்கு புதிய சங்கிலியை பழனி அறங்காவலர் தலைவர் வழங்கி உள்ளார். பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்குத் தினமும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். கடந்த 2022 செப்.19-ம் தேதி கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் கிழக்கு பகவதி படி பகுதியைச் சேர்ந்த சசிதரன் பிள்ளை மகள் சங்கீதா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.