மதுரை: கள்ளழகர் திருவிழாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய திடீர் மரணங்கள்!

மதுரையில் கோலாகலமாக கொண்டாப்பட்ட சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் இந்த நிலையில், இன்று காலை வைகையாற்றில் கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராமராயர் மண்டபத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, மதுரை வடக்கு மாசிவீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுடலைமுத்து … Read more

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடக்கம் – அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இணையதள வாயிலான விண்ணப்ப பதிவு வரும் ஜூன் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என அவர் தெரிவித்தார். பொறியியல் படிப்புக்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 12 ஆம் தேதி வெளியிடப்பட்டு, பொது … Read more

மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் மூழ்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு; கூட்டத்தில் மற்றொருவர் மரணம்

மதுரை: மதுரையில் சித்திரைத் திருவிழாவின்போது, வைகை ஆற்றில் மூழ்கி 3 பக்தர்களும் உயிரிழந்தனர். தண்ணீர் பீய்ச்சிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை 5.52 மணிக்கு நடந்தது. இதையொட்டி, வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, இரு கரையை தொட்டு தண்ணீர் ஓடும் நிலையில்தான் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்க குதிரையில் எழுந்தருளினார். இக்காட்சியை பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இதற்காக கோரிப்பாளையம், … Read more

பிரான்ஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரதமர் மோடி

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 14ம் தேதி நடைபெற உள்ள அந்நாட்டு தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கிறார். பிரான்சின் தேசிய தினம் ஆண்டுதோறும் ஜூலை 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில், இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இம்மானுவேல் மேக்ரன், … Read more

The Kerala Story: ‘இது திராவிட மாடல் இல்லை.. திமுக மாடல்’.. கொதிக்கும் தமிழ்தேசிய அமைப்பு.!

தி கேரளா ஸ்டோரி தடை செய்ய வேண்டும் என திருமுருகன் காந்தி தலைமையிலான தமிழ் தேசிய அமைப்பான மே 17 இயக்கம் அறைகூவல் விடுத்துள்ளது. அனைவருக்கும் அனைத்தும் என்பதே திராவிட மாடல் தத்துவம் -கி.வீரமணி இது குறித்து வெளியிடப்பட்ட அறிகையில், ‘‘கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாத செயலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்ற ஒரு பொய்யை கட்டமைக்கும் வகையில் இந்துத்துவ பயங்கரவாதிகள் ‘தி கேரளா ஸ்டோரி’ என்றொரு திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகின்றனர். மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியர்கள் … Read more

Madhya Pradesh: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை!

மத்தியப்பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் உள்ள லேபா எனும் கிராமத்தை சேர்ந்தவர்கள் தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங். இவர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் இடையே குப்பைக் கொட்டுவது தொடர்பாக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றும் வழக்கம் போல் இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைக் கலப்பாக மாறியுள்ளது. ‘யாராவது இந்த பேக் கிரவுண்ட்ட மாத்துங்களேன்’.. போட்டோ போட்ட இளம்பெண்ணை திக்குமுக்காட வைத்த நெட்டிசன்கள்! இதில் இரு … Read more

Sadha: வீடியோ வெளியிட்டு கண்ணீர் சிந்திய 'விக்ரம்' பட நடிகை: என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் ‘அந்நியன்’ படத்தில் நடித்தவர் சதா. இந்தப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்ட நடிகை சதா கடந்த 2002 ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் … Read more

இலங்கையை மீண்டும் மிரட்டும் கோவிட்! அதிகரிக்கும் தொற்றாளர்கள்

நாட்டில் மேலும் 6 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக கோவிட்-19 தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி அதிகரிப்பு இதன்படி, கடந்த 3 தினங்களுக்குள் தொற்று உறுதியான 15க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.  Source link

தீவிரவாதத்துக்கு துணை நிற்கும் காங்கிரஸ்! ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவாக பேசிய பிரதமர்!

PM Modi About The Kerala Story: ‘தி கேரளா ஸ்டோரி’ தீவிரவாத சதியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அந்த படத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது என கர்நாடகாவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.

Farhana: ஃபர்ஹானா பட பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.