‘இப்போ ரிலீஸ் ஆன எல்லாப் படங்களையும் புழல் சிறையில் பார்த்துட்டேன்’- பிரதீப்
‘இப்போ ரிலீஸ் ஆன எல்லாப் படங்களையும் புழல் சிறையில் பார்த்துட்டேன்’- பிரதீப் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
‘இப்போ ரிலீஸ் ஆன எல்லாப் படங்களையும் புழல் சிறையில் பார்த்துட்டேன்’- பிரதீப் Source link
கொடைக்கானல் : மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து.! தேனி மாவட்டத்தில் உள்ள போடியை சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் தனது குடும்பத்துடன் காரில் கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு போடிக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். இதையடுத்து இந்த கார் கொடைக்கானல் மலையடிவாரம் காமக்காபட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது காரின் எஞ்சினில் இருந்து திடீரென புகை வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து சிராஜுதீன் துரிதமாக செயல்பட்டு காரை ஓரமாக நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் காரில் இருந்த அனைவரும் … Read more
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடி (எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. டோர்பாங் பகுதியில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே வன்முறை நடந்துள்ளது. இதை தொடர்ந்து மணிப்பூரின் எட்டு மாவட்டங்களில் புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்றும் முழு வடகிழக்கு மாநிலத்திலும் மொபைல் சேவைகள் சேவைகள் நிறுத்தப்பட்டன.நிலைமை பதற்றமாகவே … Read more
டெல்லியில் உள்ள அகில்யாபாய் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் விடுதி வார்டனுடன் சமுதாய நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றனர். சென்ற இடத்தில் வார்டன் பேக்கில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த வார்டன், இது குறித்து மாணவிகளிடம் விசாரித்து பார்த்தார். இதில் இரண்டு மாணவிகள் பணத்தை எடுத்திருப்பதாக வார்டன் சந்தேகப்பட்டார். உடனே இரண்டு மாணவிகளையும் விடுதியில் வைத்து மற்ற மாணவிகளின் துணையோடு ஆடையை அவிழ்த்து சோதனை செய்து பார்த்தார். ஆனால் இச்சோதனையில் மாணவிகளிடம் … Read more
புதுடெல்லி: இபிஎஸ்-ஐ அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம், அதிமுக பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் பி. ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ” அதிமுக பொதுக்குழுவில் திருத்தப்பட்ட சட்ட விதிகளை எதிர்த்து நாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் … Read more
புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது நேற்று புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. அப்போது 849 மதுபான கடைகளுக்கு உரிமங்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் … Read more
சான் பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ‘பிக்சல் ஃபோல்ட்’ போனை வரும் 10-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்த தகவலை கூகுள் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. வீடியோ டீஸர் மூலம் இதனை கூகுள் தெரிவித்துள்ளது. கூகுளின் ஐ/ஓ நிகழ்வில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிக்சல் ஃபோல்ட் போனின் செகண்ட்ரி டிஸ்ப்ளே 5.80 இன்ச் திரை அளவை கொண்டுள்ளது. பிரதான திரையின் அளவு 7.60 இன்ச். இந்த … Read more
பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
செர்பிய தலைநகர் பெல்கிரேடுக்கு அருகே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Mladenovac என்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. செர்பியாவின் Mladenovac என்ற நகரில் நேற்று மாலை மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிக்குள் திடீரென காரில் நுழைந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞர், அங்கிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் அந்த நபர் … Read more
அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஏப்ரல் 30ம் தேதி மாலை நடைபெற்றது. ரஹ்மான் பாடிக் கொண்டுருந்தபோது போலீஸ் அதிகாரி சந்தோஷ் பாட்டில் மேடைக்கு சென்று அவரிடம் பேசினார். இதையடுத்து பாடுவதை பாதியில் நிறுத்திவிட்டார் ரஹ்மான். வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா! இரவு 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி இல்லை … Read more