நிலப் பிரச்சினைகளுக்கு தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நிலப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க, நில அபகரிப்பு தடுப்புப் பிரிவை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. மேலும், இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் கடந்த 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்டன. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து அரசாணைகளையும் ரத்து … Read more

பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டு: மல்யுத்த வீராங்கனைகளின் வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) வழக்கை முடித்து வைத்தது. மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஏப்.28-ம் தேதி தலைமை … Read more

ஆளுநர்: ‘திராவிடல் மாடல் செத்துபோச்சு’.. ‘இனியும் சும்மா இருக்கணுமா’.. மிரட்டும் காங்கிரஸ்.!

திராவிட மாடல் குறித்து பேசிய ஆளுநருக்கு கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் MP பதவி பறிப்பு விவகாரம் மோடி அரசை கண்டித்து காங்கிரஸ்! சனாதனம் குறித்து வகுப்பு எடுப்பது, திராவிட கொள்கைகளுக்கு எதிராக பேசுவது என ஆளுநர் ஆர்என் ரவி தொடர்ந்து பேசிவருவது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வெறுப்பேத்தி வருகிறது. ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு சதி, மக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது எனவும் அரசு நிறைவேற்றும் மசோதாக்களை நிறுத்தி வைக்க உரிமை உள்ளது என அளுநர் … Read more

ரஷ்ய அதிபர் கொலை முயற்சி: அமெரிக்காவின் தந்திரம் அம்பலம்.. நேட்டோ டார்கெட்.!

ரஷ்ய அதிபர் மாளிகையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், அமெரிக்காவை குற்றம்சாட்டியுள்ளது ரஷ்யா. அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் ட்ரோன் தாக்குதல் ரஷ்ய் அதிபர் விளாடிமிர் புடினை கொலை செய்ய முயன்றது தான் உலகம் முழுவதும் தற்போது பேசு பொருளாகியுள்ளது. ரஷ்ய மாளிகையை உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கும் வீடியோக்கள் ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட பின் அது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்ய அதிபரின் அரசு … Read more

Jailer: போடு வெடிய.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்: 'ஜெயிலர்' படத்தின் தெறியான அப்டேட்.!

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினியின் படம் எதுவும் வெளியாகததால் ‘ஜெயிலர்’ படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். மேலும் இளம் இயக்குனரான நெல்சனுடன் ரஜினி கூட்டணி அமைத்துள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படம் குறித்த வெறித்தனமான அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் … Read more

முல்லைத்தீவு கடற்படை புலனாய்வாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை (Photos)

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் நிலையில், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (04.05.2023) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 2023-09-21க்கு தவணையிடப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் … Read more

நான் ராஷ்மிகாவை காதலிக்கிறேனா… பளீச்சென்று பதில் சொன்ன நடிகர்!

Rashmika Mandanna: தானும், நடிகை ராஷ்மிகாவும் காதலிப்பதாக வெளியாகும் தகவல் குறித்து தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் பதில் அளித்துள்ளார்.

மியான்மர் நாட்டிலுள்ள துறைமுகத்தை மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்தது அதானி நிறுவனம்..!

மியான்மர் நாட்டில் உள்ள தனது துறைமுகத்தை மிகவும் குறைந்த விலைக்கு அதானி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில், ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மர் நாட்டில் உள்ள தனது துறைமுகத்தை 30 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாயில் 240 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. அந்த துறைமுகத்திற்கான நிலங்களை குத்தகைக்கு எடுக்க மட்டுமே இந்திய ரூபாயில் சுமார் 720 கோடியையும், … Read more

டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மீது போலீசார் தடியடி!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 11 நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர் வீராங்கனைகளை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. breathe பகலெல்லாம் கொட்டிய மழையால் அவதிப்பட்ட போராட்டக்காரர்கள் இரவில் அமைதியாக உறங்குவதற்காக ஆம் ஆத்மி கட்சி கயிற்றுக்கட்டில்களை ஏற்பாடு செய்து தந்தது. ஆனால் போலீசார் கட்டிலைக் கொண்டுசெல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ஏராளமான வீரர் வீராங்கனைகள் தாக்கப்பட்டு … Read more

பாடசாலையில் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்! 7 ஆசிரியர்கள் பலி

பாகிஸ்தானில் பாடசாலை ஒன்றில் மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 ஆசியர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லைப்பகுதி பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் குர்ரம் பழங்குடியின மாவட்டத்தின் பகுதி பரசினார். இங்குள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர்கள் திடீரென புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 7 ஆசிரியர்கள் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பு பொறுப்பேற்றது என்ற தகவல் வெளியாகவில்லை. Image: AFP பொலிஸார் விசாரணை இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல்களை … Read more