நிலப் பிரச்சினைகளுக்கு தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: நிலப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க, நில அபகரிப்பு தடுப்புப் பிரிவை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. மேலும், இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் கடந்த 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்டன. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து அரசாணைகளையும் ரத்து … Read more