Jailer: ஜெயிலர் படத்தில் நெல்சன் வைத்திருக்கும் ட்விஸ்ட்..ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்பிரைஸ்..!

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு பிப்ரவரி மாதமே அறிவிக்கப்பட்டாலும் ஆகஸ்ட் மாதமே தான் படப்பிடிப்பு … Read more

Karnataka Election 2023: கர்நாடக தேர்தலில் ஹனுமானுக்கு அரசியல் கட்சிகள் செய்யும் கைங்கர்யம்

Jai Hanuman In Karnataka Election 2023: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் ‘பாவத்திற்கான பலனை’ கர்நாடக மக்கள் கொடுப்பார்கள் என விஎச்பி சாபம் கொடுப்பது ஏன்?

BLOODY SWEET 'TRISHA': தமிழ் சினிமாவின் 'குந்தவை'-யாக திரிஷா மாறிய கதை!

Actress Trisha 40th Birthday: 40 வயதிலும் 20 வயது பெண் போல 90’ஸ் கிட்ஸ் மற்றும் 2 கே கிட்ஸ்களை கவர்ந்துள்ளார் திரிஷா. அது தான் திரிஷா. இதே இளமையுடன் என்றும் அவர் தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ வாழ்த்துக்கள்.

புரிதல் இல்லாதவர் ஆளுநர்… திராவிட மாடல் சர்ச்சைக்கு அமைச்சர் நறுக் பதிலடி!

Dravidian Model Controversy: உயர்கல்வியில் பெண்களுடைய பங்களிப்பில் இந்தியாவின் சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக இருப்பதாகவும், இதுதான் திராவிட மாடலின் வெற்றி என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். 

ரிஷப் பண்டுக்கு மாற்று: சாம்சனும் இல்லை…. கிஷானும் இல்லை – இவர் தான்!

Rishabh Pant Replacement: வெள்ளை பந்து வடிவத்தில், இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் இடத்திற்கான போட்டி தற்போது சுவாரஸ்யமாக உள்ளது. ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்துக்குள்ளானதால் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை உட்பட மேலும் ஆறு மாதக்காலம் விளையாட கூடாது.  பண்ட் இல்லாததால், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கேஎஸ் பாரத் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார், இஷான் கிஷன் டி20 போட்டிகளிலும், கேஎல் ராகுல் கடந்த சில மாதங்களாக ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விக்கெட் கீப்பிங் … Read more

530 காரட் எடை.. பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தர தென்னாப்பிரிக்கர்கள் கோரிக்கை..!

பிரிட்டன் அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தருமாறு தென்னாப்பிரிக்கர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 530 காரட் எடை கொண்ட இந்த வைரம் 1905-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு, அப்போது பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்ததால் அந்நாட்டின் காலனித்துவ அரசால் பிரிட்டன் மன்னராட்சிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. செங்கோலில் உள்ள வைரமானது, பிரிட்டோரியாவுக்கு அருகில் வெட்டப்பட்ட 3,100 காரட் கல்லான, கல்லினன் வைரத்திலிருந்து வெட்டப்பட்டது. அதே கல்லில் இருந்து வெட்டப்பட்ட ஒரு சிறிய வைரம், … Read more

கர்நாடகாவில் ஜெய் பஜ்ரங்பலி என்று கூறி பரப்புரையை தொடங்கினார் பிரதமர் மோடி..!

கர்நாடகாவில் பஜ்ரங் தளத்தைத் தடை செய்யப் போவதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெய் பஜ்ரங்பலி என்று அனுமனின் நாமத்துடன் உத்தர கன்னடா பகுதியில் பிரதமர் மோடி நேற்று தமது பரப்புரையைத் தொடங்கினார். காங்கிரசின் ஊழல் கட்டுமானத்தைத் தகர்த்ததால் தம்மை அக்கட்சியினர் வசைபாடுவதாகவும், தம்மை வசை பாடும் காங்கிரசுக்குத் தக்க தண்டனையளிக்கும் வகையில் வாக்காளர்கள் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி மோடி கேட்டுக் கொண்டார். பாஜகவை வீழ்த்த முடியாது என்பதால் காங்கிரஸ் … Read more

முஷ்டியால் முகத்தில் குத்தியதில் இறந்த திருடன்: பிரபல கடை காவலாளிக்கு உறுதியான தண்டனை

பிரித்தானியாவில் Marks and Spencer பல்பொருள் அங்காடி காவலாளி ஒருவர் திருடனை முகத்தில் குத்துவிட்டதில் இறந்து போன வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குற்றவாளி என உறுதி குறித்த நபருக்கு நீண்ட கால சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடுவர் மன்றம் இன்று நான்கு மணிநேரம் இந்த வழக்கை விவாதித்து தொடர்புடைய காவலாளி Sabeur Trabelsi என்பவரை குற்றவாளி என உறுதி செய்துள்ளது.  Image: HNP Newsdesk கடந்த ஆண்டு மார்ச் … Read more

தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனைக்குத் தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யத் தடை கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், “மது நாட்டில் பல்வேறு குற்றங்களுக்கு முக்கிய காரணம் ஆகும். பெண்களும் மது அருந்துவது கவலை அளிக்கிறது. அண்மையில் நடந்த ஆய்வில், 15 முதல் 17 வயதுடைய மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 50 சதவீதம் பேர் மது அருந்தியுள்ளது தெரிய வந்துள்ளது. … Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை.. ராஜஸ்தானில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி.. துப்பாக்கி முனையில் கைது

India oi-Vishnupriya R ஜெய்ப்பூர்: திருவண்ணாமலையில் பிப்ரவரி 12 ஆம் தேதி ஏடிஎம் மையங்களில் ரூ 72 லட்சம் கொள்ளை போன சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி அதிகாலை திருவண்ணாமலை , போளூர், கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. கேஸ் வெல்டிங் எந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரங்களை வெட்டி அதில் இருந்த … Read more