பீஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு: பாட்னா உயர்நீதிமன்றம் தடை| Caste Census in Bihar: High Court Blocks
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா: பீஹாரில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பீஹாரில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடிவு செய்தது. இரண்டு கட்டங்களாக இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, ஜன.,7 முதல் 21 வரை நடந்தது. இரண்டாவது கட்டமாக, ஏப்., 15 முதல் மே 15 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சாதி, குடும்பத்தில் எத்தனை பேர், ஆண்டு … Read more