46 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை… இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 728 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 44 ரூபாய் உயர்ந்து, ரூ.5,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து, ரூ.46,000-க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,674-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 … Read more

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கோலாகலம்..!

உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் எழுந்தருள, மதுரை மாசி வீதிகளில் வீதியுலா நடைபெறுகிறது. … Read more

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2023-24ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த மாதம் நிறைவடைந்தது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் 499 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் … Read more

முதல் முறையாக தீவிர இணைய பயனர்களாக மாறிய 75 கோடி இந்தியர்கள் – ஆய்வில் தகவல்

முதல் முறையாக 50 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தீவிர இணைய பயனர்களாக மாறியிருப்பதாகவும், குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது இணையத்தை அணுகுவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தொழில்துறை அமைப்பான IAMAI மற்றும் சந்தை தரவு பகுப்பாய்வு நிறுவனமான காந்தார் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் படி, வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 90 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. தற்போது 75 கோடி இந்தியர்கள் தீவிர இணைய பயன்பாட்டாளர்களாக இருப்பதாகவும், இவர்கள் … Read more

Cyclone: புயலால் தமிழகத்தில் மழை குறையும்… வெயில் அதிகரிக்கும்… வானிலை மையம் ஷாக் தகவல்!

கோடை மழை சித்திரை மாதம் தொடங்கியது முதலே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் வரும் 6 ஆம் தேதி வளிமண்டலத்தில் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் புயல் மேலும் இந்த காற்று சுழற்சி 7ஆம் … Read more

11 dead: கோர விபத்து… குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி.. திருமணத்திற்கு சென்றபோது சோகம்!

சத்தீஷ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் தம்டரி மாவட்டம் சோரம்-பட்கான் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் கான்கேர் மாவட்டம் மர்கட்டோலா கிராமத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று மாலை காரில் புறப்பட்டுள்ளனர். நள்ளிரவில் பலோட் மாவட்டத்தில் சென்ற போது கார் விபத்துக்குள்ளானது. Vijayabaskar: தொடரும் சோகம்… மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளை திடீர் மரணம்! பலோட் மாவட்டம் ஜகத்ரா என்ற இடத்தில் சென்றபோது எதிரே … Read more

Trisha: த்ரிஷா பற்றி அன்றே சரியாக கணித்த யூகி சேது

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் Trisha Birthday: இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் குந்தவை த்ரிஷாவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ​த்ரிஷா​மிஸ் சென்னை அழகிப்பட்டம் வென்ற த்ரிஷா நடிகையானார். 1999ம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படம் மூலம் நடிகையானார். அதில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயின் ஆனார். அவர் நடிப்பில் வெளியான … Read more

“அவர் நலமுடன் உள்ளார்” சரத்பாபுவின் சகோதரி நடிகரின் நிலை குறித்து விளக்கம்

பிரபல நடிகர் சரத்பாபு இறந்து விட்டதாக நேற்று தகவல்கள் பரவிய நிலையில் அவரது சகோதரி விளக்கம் அளித்துள்ளார். 

முடிசூட்டுவிழா நேரத்தில் மன்னர் சார்லசுக்கு கவலையை ஏற்படுத்தும் ஒரு செய்தி

பிரித்தானியா, மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்காக தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் நாடு ஒன்று தங்களுக்கு மன்னர் வேண்டாம் என முடிவு செய்துள்ளது. குடியரசாக, வேகமாக திட்டமிட்டுவரும் நாடு மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட 14 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.  அந்த 14 நாடுகளில் ஒன்றான ஜமைக்கா, வேகமாக, குடியரசாகும் முயற்சிகளைத் துவக்கியுள்ளது. எங்களுக்கு இனி மன்னர் வேண்டாம், எங்களை நாங்களே … Read more