சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு 4,500 சிறப்பு பேருந்துகள்

சென்னை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இன்றும் நாளையும் 4,500 சிறப்புப் பேருந்துகள்இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சித்ரா பவுர்ணமியை ஒட்டி கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்கூடுதலாக 1000 பேருந்துகளும், சென்னை, கும்பகோணம், சேலம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்களின் சார்பில் 1,500 கூடுதல் பேருந்துகளும் இயக்க … Read more

உத்தர பிரதேசத்தில் உத்தரவுகளை பின்பற்றாமல் முன்ஜாமீன் வழங்க மறுத்த செஷன்ஸ் நீதிபதிக்கு தண்டனை

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீன் மறுக்கப்பட்ட 2 சம்பவங்கள் குறித்து மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அதில், ‘‘திருமண சர்ச்சை வழக்கு ஒன்றில் விசாரணையின் போது கைது செய்யப்படாத போதிலும் கணவர், அவரது தாய், தந்தை மற்றும் சகோதரருக்கு லக்னோ செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முன் ஜாமீன் மறுத்துவிட்டார். அதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு காஸியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. … Read more

2 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன; அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி – உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷ்யா- உக்ரைன் இடையே ஒராண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயற்சி மேற்கொண்டதாகவும், அதிபரின் கிரெம்ளின் மாளிகையை தாக்குவதற்காக அனுப்பப்பட்ட 2 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. ட்ரோன்கள் வந்த நேரத்தில் அதிபர் புதின், கிரெம்ளின் மாளிகையில் இல்லை என்றும், அதிபர் புதினுக்கும், கிரெம்ளின் மாளிகைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது. இது ரஷ்ய அதிபரை படுகொலை செய்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட … Read more

தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுன்டேசன்: அமைச்சர் உதயநிதி நடத்திய கலந்துரையாடல்!

அமைச்சர் நேற்று (03.05.2023) சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரெசிடன்சியில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுன்டேசன் (TN Champions Foundation) தொடர்பாக தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தேசிய மற்றும் தனியார் வங்கிகள், மத்திய, மாநில பொது நிறுவனங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ 170-க்கு அதிகமான தொழில் நிறுவனத்தினர் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, “விளையாட்டு நம் … Read more

Suriya: கங்குவா படத்தின் மூலம் சூர்யா படைத்த சாதனை..அசந்துபோன கோலிவுட்..இதெல்லாம் பெரிய விஷயம்பா..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ​கொண்டாட்டம்சூர்யா என்னதான் இடையில் தொடர் தோல்விகளை கொடுத்து வந்தாலும் சூரரைப்போற்று என்ற படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார். சுதா கொங்காரா இயக்கத்தில் OTT யில் வெளியான இப்படம் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படமும் பரபரப்பான வெற்றியை பெற்றது. இவ்விரு படங்களின் வெற்றி சூர்யாவிற்கு புது உத்வேகத்தை தர விக்ரம் … Read more

மற்றொரு விமான நிலையம் அமைக்க தயாராகும் அரசாங்கம்

விமானப்படையால் நடத்தப்படும் ஹிகுரக்கொடட விமான ஓடுதளத்தை மேம்படுத்தி மற்றுமொரு சிவில் விமான நிலையத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (03.05.2023) துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது. தற்போதுள்ள ஓடுபாதையின் நீளம் 2287 மீட்டர். இதனை 2800 மீட்டராக நீட்டித்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கட்டுமானம் விமான தளம் … Read more

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இளம் வயது குந்தவையாக நடித்தது யார் தெரியுமா?

Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 உலகம் முழுவதும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.  முதல் பாகம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூல் செய்து இருந்தது.  

நாடாளுமன்றத்துக்கு போகாத அன்புமணி ராமதாஸ் டெல்லியில் கேட்க தைரியம் இருக்கிறதா? – செந்தில் பாலாஜி கேள்வி

தானியங்கி மது இயந்திரம் அதிமுக ஆட்சி காலத்திலேயே திறக்கப்பப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு போகாதா அன்புமணி ராமதாஸ் தவறான தகவலை வெளியிடுகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.  

ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 130 பேர் பலி!

ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ளத்துக்கு இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வடக்கு மற்றும் மேற்கு மாகணங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு காணப்படுவதால் சாலை போக்கு வரத்து தடை பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களிலும் தொய்வின்றி மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போன்று அருகில் உள்ள உகாண்டாவிலும் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு 6 பேர் பலியாகி உள்ளனர்.  Source link

நடப்பு ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் விலகல்? வெளியான தகவல்

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் விலக இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவை வீழ்த்திய பெங்களூரு தற்போது ஐபிஎல் தொடர் பல நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் 43வது லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில் லக்னோ அணியை 18 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு … Read more