மும்பையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து 3 பெண்கள் உயிரிழப்பு..!

மும்பையில் விரார் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

மேலும் சிலர் காயம் அடைந்தனர். உயிரிழந்த பெண்களின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த மூன்று பெண்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.