இந்தி பேசாத ஊழியர்களை அவமதிப்பதா? நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – முதலமைச்சர்

இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டப்படும் அவமரியாதைக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.